ராஜஸ்தான் : 60 நாட்களாக சிறுமியின் மூக்கில் இருந்த அட்டைப்பூச்சி அகற்றம்!
Jul 21, 2026, 08:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ராஜஸ்தான் : 60 நாட்களாக சிறுமியின் மூக்கில் இருந்த அட்டைப்பூச்சி அகற்றம்!

Murugesan M by Murugesan M
Dec 29, 2025, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தானில் 60 நாட்களாகச் சிறுமியின் மூக்கில் இருந்த அட்டைப்பூச்சி அகற்றப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி 2 மாதங்களுக்கு முன்பு ஆடு மேய்ப்பதற்காகக் காட்டிற்கு சென்றார். அங்குத் தாகம் எடுத்ததால் அருகில் இருந்த கால்வாயில் தண்ணீர் குடித்துள்ளார்.

அப்போது தண்ணீரில் இருந்து சிறுமியின் மூக்கிற்குள் நுழைந்த அட்டைப்பூச்சி 2 மாதங்களாக அங்கேயே சிறுமியின் ரத்தத்தை குடித்து வளர்ந்துள்ளது. ஒருகட்டத்தில் அட்டைப்பூச்சி பெரியதாக மாறவும், மூச்சுவிட முடியாமல் சிறுமி அவதிப்பட்டுள்ளார்.

மேலும், கடுமையாக வலி எடுத்ததுடன் சிறுமிக்கு மூக்கில் இருந்து ரத்தமும் வந்துள்ளது. இதனையடுத்து சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

பரிசோதனையில் சிறுமியின் மூக்கில் பெரிய அட்டைப்பூச்சி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இதனையடுத்து மருத்துவர்கள் மிகவும் சிரமப்பட்டு, சிறுமியின் மூக்கில் இருந்த 3 அங்குல நீள அட்டைப்பூச்சியை அகற்றினர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

Tags: Rajasthan: Leech removed from a girl's nose after 60 days
ShareTweetSendShare
Previous Post

வங்கதேச முன்னாள் பிரதமர் உடல்நிலை கவலைக்கிடம்!

Next Post

திருவள்ளூர் : 125 நாள் வேலை – பிரதமருக்கு நன்றி தெரிவித்து தெருமுனை கூட்டம்!

Related News

கொசு தொல்லைக்கு வருகிறது நிரந்தர தீர்வு : ஏஐ மைக்ரோ டிரோன் தயார் – சிறப்பு தொகுப்பு!

நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசி – இந்தியா ஒப்புதல்!

ஜந்தர் மந்தர் CJP கூடாரங்கள் அகற்றல் ; காவல்துறை நடவடிக்கை!

51 மதிப்பெண்ணில் தொடங்கிய பயணம் : விண்வெளியில் இந்தியாவின் புதிய மைல்கல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்க அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து போராடுவோம் – IJK கட்சி தலைவர் ரவி பச்சமுத்து

சென்னையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 358 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இருக்கை – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவு!

பழனி கோயில் நில மோசடி – சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை!

இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு!

திமுக எம்எல்ஏ கைது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தம் – காவல்துறை அராஜகம்!

போலீசார்  துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர் – கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மற்றும் மகன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies