ராஜஸ்தான் : 60 நாட்களாக சிறுமியின் மூக்கில் இருந்த அட்டைப்பூச்சி அகற்றம்!
Jun 4, 2026, 06:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ராஜஸ்தான் : 60 நாட்களாக சிறுமியின் மூக்கில் இருந்த அட்டைப்பூச்சி அகற்றம்!

Murugesan M by Murugesan M
Dec 29, 2025, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தானில் 60 நாட்களாகச் சிறுமியின் மூக்கில் இருந்த அட்டைப்பூச்சி அகற்றப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி 2 மாதங்களுக்கு முன்பு ஆடு மேய்ப்பதற்காகக் காட்டிற்கு சென்றார். அங்குத் தாகம் எடுத்ததால் அருகில் இருந்த கால்வாயில் தண்ணீர் குடித்துள்ளார்.

அப்போது தண்ணீரில் இருந்து சிறுமியின் மூக்கிற்குள் நுழைந்த அட்டைப்பூச்சி 2 மாதங்களாக அங்கேயே சிறுமியின் ரத்தத்தை குடித்து வளர்ந்துள்ளது. ஒருகட்டத்தில் அட்டைப்பூச்சி பெரியதாக மாறவும், மூச்சுவிட முடியாமல் சிறுமி அவதிப்பட்டுள்ளார்.

மேலும், கடுமையாக வலி எடுத்ததுடன் சிறுமிக்கு மூக்கில் இருந்து ரத்தமும் வந்துள்ளது. இதனையடுத்து சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

பரிசோதனையில் சிறுமியின் மூக்கில் பெரிய அட்டைப்பூச்சி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இதனையடுத்து மருத்துவர்கள் மிகவும் சிரமப்பட்டு, சிறுமியின் மூக்கில் இருந்த 3 அங்குல நீள அட்டைப்பூச்சியை அகற்றினர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

Tags: Rajasthan: Leech removed from a girl's nose after 60 days
ShareTweetSendShare
Previous Post

வங்கதேச முன்னாள் பிரதமர் உடல்நிலை கவலைக்கிடம்!

Next Post

திருவள்ளூர் : 125 நாள் வேலை – பிரதமருக்கு நன்றி தெரிவித்து தெருமுனை கூட்டம்!

Related News

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை – வெற்றிகரமாக பரிசோதனை!

நீட் தேர்வில் குளறுபடி ஏற்படுத்திய கல்வி மாஃபியா மீது கடும் நடவடிக்கை – தர்மேந்திர பிரதான் உறுதி!

திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் பிளவு? – மம்தா கூட்டத்தை புறக்கணித்த 60 எம்எல்ஏக்கள்!

வணிக சிலிண்டர் விலை ரூ. 46 உயர்வு : வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!

காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் – இன்று தொடங்குகிறது வேட்பு மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பரந்தூர் விமான நிலைய திட்ட ஆய்வறிக்கை – தமிழக அரசிடம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது விமான நிலைய ஆணையம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies