புதுக்கோட்டை : பல் மருத்துவர் வீட்டில் 25 சவரன் நகைகள் கொள்ளை!
Mar 15, 2026, 04:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதுக்கோட்டை : பல் மருத்துவர் வீட்டில் 25 சவரன் நகைகள் கொள்ளை!

Murugesan M by Murugesan M
Dec 29, 2025, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டையில் உள்ள பல் மருத்துவர் வீட்டில் 25 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் 4-ம் வீதியுள்ள பல் மருத்துவர் ஆனந்த் என்பவரது வீட்டில், கடந்த 20-ம் தேதி 25 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

குறிப்பாகத் தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜா என்ற தனுஷ்கோடி என்பது தெரியவந்தது. .

தொடர்ந்து நாமக்கல் விரைந்த தனிப்படை போலீசார் மொட்டை அடித்து மாறு வேடத்தில் இருந்த குற்றவாளி சுந்தர்ராஜாவை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 23 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த புதுக்கோட்டை டிஎஸ்பி பிருந்தா, வெளியூர் செல்பவர்கள் தங்கள் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் அளித்துவிட்டு செல்வது அவசியம் என எடுத்துரைத்தார்.

Tags: நகைகள் கொள்ளைPudukkottai: 25 sovereigns of gold jewelry stolen from a dentist's house!
ShareTweetSendShare
Previous Post

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான டி-20 போட்டி – இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

Next Post

திருவள்ளூர் : விளையாட்டு மைதானம் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies