புதுக்கோட்டை : பல் மருத்துவர் வீட்டில் 25 சவரன் நகைகள் கொள்ளை!
Jan 14, 2026, 05:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதுக்கோட்டை : பல் மருத்துவர் வீட்டில் 25 சவரன் நகைகள் கொள்ளை!

Murugesan M by Murugesan M
Dec 29, 2025, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டையில் உள்ள பல் மருத்துவர் வீட்டில் 25 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் 4-ம் வீதியுள்ள பல் மருத்துவர் ஆனந்த் என்பவரது வீட்டில், கடந்த 20-ம் தேதி 25 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

குறிப்பாகத் தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜா என்ற தனுஷ்கோடி என்பது தெரியவந்தது. .

தொடர்ந்து நாமக்கல் விரைந்த தனிப்படை போலீசார் மொட்டை அடித்து மாறு வேடத்தில் இருந்த குற்றவாளி சுந்தர்ராஜாவை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 23 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த புதுக்கோட்டை டிஎஸ்பி பிருந்தா, வெளியூர் செல்பவர்கள் தங்கள் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் அளித்துவிட்டு செல்வது அவசியம் என எடுத்துரைத்தார்.

Tags: நகைகள் கொள்ளைPudukkottai: 25 sovereigns of gold jewelry stolen from a dentist's house!
ShareTweetSendShare
Previous Post

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான டி-20 போட்டி – இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

Next Post

திருவள்ளூர் : விளையாட்டு மைதானம் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies