புதுக்கோட்டை : பல் மருத்துவர் வீட்டில் 25 சவரன் நகைகள் கொள்ளை!
Sep 13, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதுக்கோட்டை : பல் மருத்துவர் வீட்டில் 25 சவரன் நகைகள் கொள்ளை!

Murugesan M by Murugesan M
Dec 29, 2025, 01:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுக்கோட்டையில் உள்ள பல் மருத்துவர் வீட்டில் 25 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் 4-ம் வீதியுள்ள பல் மருத்துவர் ஆனந்த் என்பவரது வீட்டில், கடந்த 20-ம் தேதி 25 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

குறிப்பாகத் தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜா என்ற தனுஷ்கோடி என்பது தெரியவந்தது. .

தொடர்ந்து நாமக்கல் விரைந்த தனிப்படை போலீசார் மொட்டை அடித்து மாறு வேடத்தில் இருந்த குற்றவாளி சுந்தர்ராஜாவை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 23 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த புதுக்கோட்டை டிஎஸ்பி பிருந்தா, வெளியூர் செல்பவர்கள் தங்கள் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் அளித்துவிட்டு செல்வது அவசியம் என எடுத்துரைத்தார்.

Tags: நகைகள் கொள்ளைPudukkottai: 25 sovereigns of gold jewelry stolen from a dentist's house!
Share
Tweet
SendShare
Previous Post

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான டி-20 போட்டி – இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

Next Post

திருவள்ளூர் : விளையாட்டு மைதானம் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies