இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை - மத்திய அரசு பதிலடி!
Jan 13, 2026, 11:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை – மத்திய அரசு பதிலடி!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 30, 2025, 10:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் நடந்த சில நிகழ்வுகள் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்த கருத்துக்களை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் முழுமையான உள்நாட்டு விவகாரங்கள் எனவும், இதில் தலையிடவோ அல்லது கருத்து தெரிவிக்கவோ பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை எனவும் தெரிவித்தார். தனது சொந்த நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிய பாகிஸ்தான், மற்ற நாடுகளின் விவகாரங்களில் விரலை நீட்டுவது வேடிக்கையானது என சாடியுள்ளார்.

பாகிஸ்தான் தனது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இது போன்ற தேவையற்ற கருத்துகளைத் தெரிவித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், அண்டை நாடுகளுக்கு எதிராகப் பயங்கரவாதத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, தனது எல்லைக்குள் இருக்கும் தீவிரவாதக் கட்டமைப்புகளை அழிப்பதில் பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

 

Tags: IndiapakistanPakistani Ministry of Foreign AffairsMinistry of External Affairs spokesperson Randhir Jaiswalinternal matters
ShareTweetSendShare
Previous Post

ரூ. 79,000 கோடி மதிப்பில் ராணுவ தளவாட கொள்முதல் – ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அனுமதி!

Next Post

நெல்லை பழவூர் அருகே நடைபெற்ற மாநில அளவிலான மகளிர் கபடி போட்டி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies