புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் டெபாசிட் வாங்க மாட்டார்கள் - மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதி!
Jan 14, 2026, 01:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் டெபாசிட் வாங்க மாட்டார்கள் – மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 5, 2026, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், இம்முறை டெபாசிட் கூட பெற மாட்டார்கள் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பாஜக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் , திமுகவினர் வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாகவும் குற்றம்சாட்டினார். திமுகவினர், வட இந்தியா மற்றும் தென்னிந்தியா என பிரித்து அரசியல் செய்வதாக கூறிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில், புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் குஷ்பு, தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதால் கொலை, கொள்ளை குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். தமிழகத்திற்கான நிதியுதவியை மத்திய அரசு விடுவித்து வருவதாகவும், ஆனால் தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்வதாகவும் குஷ்பு குற்றம்சாட்டினார்.

Tags: bjpPuducherryDMK-Congress allianceMinister Kishan Reddydynastic politics.Minister Kishan Reddy speech
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் அதிகார பகிர்வு குறித்து தமிழகத்தில் அதிகாரப் பகிர்வு குறித்தும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது – மாணிக்கம் தாகூர்

Next Post

சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 10 வது நாளாக போராட்டம் – 650 மீது வழக்கு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies