"சொந்த மண்ணில் பிறந்தும் அகதிகள் போல் வாழ்கின்றோம்"-வாடகை தொகை செலுத்த முடியாததால் தரிசு நிலத்தில் கூடாரம் அமைத்த மக்கள்
Jan 14, 2026, 01:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“சொந்த மண்ணில் பிறந்தும் அகதிகள் போல் வாழ்கின்றோம்”-வாடகை தொகை செலுத்த முடியாததால் தரிசு நிலத்தில் கூடாரம் அமைத்த மக்கள்

Manikandan by Manikandan
Jan 5, 2026, 03:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், வாடகை தொகை செலுத்த முடியவில்லை என கூறி, அரசு தரிசு நிலத்தில் கிராம மக்கள் கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர்

வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குருசாமி பள்ளம் கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. சொந்த வீடு இல்லாததன் காரணமாக அவர்கள் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர்.

மேலும் வாடகை தொகை உயர்வு காரணமாக அவர்கள் அடிக்கடி வீடுகளை மாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் தங்களால் வாடகை தொகை செலுத்த முடியவில்லை என கூறி குருசாமி பள்ளம் கிராமம் அருகே உள்ள அரசு தரிசு நிலத்தில், 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தற்காலிகமாக கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர்.

அரசு தங்களின் நலனை கருத்தில் கொண்டு இப்பகுதியில் இலவச வீட்டு மனை வழங்கி அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,

Tags: dindugalHousefamiliestouristplaceanothersideof kodaikanalkodaikanal
ShareTweetSendShare
Previous Post

பொங்கல் நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய அவைத்தலைவரை, திமுக எம்எல்ஏ தாக்கும் வீடியோ வெளியாகி வைரல்

Next Post

கடனை திருப்பி செலுத்த முடியாததால், மூதாட்டி விபரீத முடிவு

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies