கடனை திருப்பி செலுத்த முடியாததால், மூதாட்டி விபரீத முடிவு
Mar 15, 2026, 06:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடனை திருப்பி செலுத்த முடியாததால், மூதாட்டி விபரீத முடிவு

Manikandan by Manikandan
Jan 5, 2026, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடனை திருப்பி செலுத்த முடியாததால், மூதாட்டி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்

வரதராஜபுரம் கிராமத்தை சேர்ந்த பஞ்சம்மாள் என்பவரின் மகன் ரஞ்ஜித், தனியார் நிதி நிறுவனத்தில் 25 லட்சம் ரொக்கம் கடன் பெற்றுள்ளார்.

கடன் தொகையை சரிவர செலுத்த முடியாததால், அவரின் வீட்டில் நிதி நிறுவன ஊழியர்கள் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். அதில் கடனை திருப்பி அடைக்காவிட்டால் வீடு ஜப்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் நிதி நிறுவன ஊழியர்கள், ரஞ்ஜித்தின் குடும்பத்தினரை திட்டியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மகன் வெளியூருக்கு சென்றிருந்தபோது பஞ்சம்மாள், தனது பேத்திக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் அருந்தியுள்ளார்.

தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பஞ்சம்மாள், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே நிதி நிறுவன ஊழியர்கள் மாயாண்டி, கண்ணன், கார்த்திக், சேது ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags: private loan companydeaththeniloan agentpoorold women
ShareTweetSendShare
Previous Post

“சொந்த மண்ணில் பிறந்தும் அகதிகள் போல் வாழ்கின்றோம்”-வாடகை தொகை செலுத்த முடியாததால் தரிசு நிலத்தில் கூடாரம் அமைத்த மக்கள்

Next Post

சென்னை விமான நிலையத்தில் இருந்து நைஜீரியாவுக்கு செல்லும் அழகிய மயில் பீடம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies