ரயில்வே கேட்டை திறக்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்கள் -கொலை மிரட்டல் விடுத்த நிலையிலும் சாதுர்யமாக செயல்பட்ட ஊழியர்
Jan 14, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரயில்வே கேட்டை திறக்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்கள் -கொலை மிரட்டல் விடுத்த நிலையிலும் சாதுர்யமாக செயல்பட்ட ஊழியர்

Manikandan by Manikandan
Jan 6, 2026, 10:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பேராவூரணி அருகே மருத்துவமனைக்கு செல்ல ரயில்வே கேட்டை திறக்க வலியுறுத்தி மிரட்டியவர்களை, பெண் “கேட் கீப்பர்“ சாதூரியமாக கையாண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

ஆலங்குடியை சேர்ந்த பெண் ஒருவர், உடல்நலக்குறைவால் திடீரென மயக்கமடைந்தார். இதனால் உறவினர்கள் அவரை இருசக்கர வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

தஞ்சை மாவட்டம் பின்னவயல் ரயில்வே கிராசிங் வந்தபோது, அங்கு ரயில்வே கேட் மூடியிருந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த கேட் கீப்பரிடம், உறவினர்கள் கேட்டை உடனடியாக திறக்குமாறு கூறினர்.

ரயில் வந்து கொண்டிருப்பதால், கேட்டை திறக்க முடியாதென அவர் தெரிவித்தார். அதற்கு பெண்ணின் உறவினர்கள், கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் அவரிடம் பேசினார். அப்போது அந்த பெண் ஊழியர், வேண்டுமெனில் தனது இருசக்கர வாகனம் மூலம் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என ஆலோசனை கூறினார்

இதனையடுத்து கேட் கீப்பரின் நிலைமையை அவர்கள் புரிந்து கொண்டனர். பின்னர் அவரின் இருசக்கர வாகனம் மூலம் உயிருக்கு போராடிய பெண்ணை, உறவினர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

Tags: tanjoreTANJAVURgatekeeperTRAIN NEWStrain
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசின் செயல்பாடு பிடிக்கவில்லை எனக்கூறி பாஜகவில் இணைந்த திமுக நிர்வாகி!

Next Post

“20 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட திமுக அரசு ஒரு அணையை கூட கட்டவில்லை” – மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கடும் விமர்சனம்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies