காஞ்சிபுரம் காமகோடி பீடத்திற்கு திரும்பும் யானைகள் - நீதிமன்றம் உத்தரவு!
Jan 13, 2026, 11:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஞ்சிபுரம் காமகோடி பீடத்திற்கு திரும்பும் யானைகள் – நீதிமன்றம் உத்தரவு!

Manikandan by Manikandan
Jan 10, 2026, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான மூன்று யானைகளை, திருச்சி எம்.ஆர்.பாளையம் காப்பகத்தில் இருந்து விடுவித்து, பீடம் நிர்வாகத்திடம் வழங்கும்படி, வனத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் காமகோடி பீடத்தில் வழிபாட்டு நடைமுறைகளுக்காக சட்டத்துக்கு உட்பட்டு மூன்று யானைகள் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த யானைகளை கவனித்து வந்த பாகன், கடந்த 2015ல் காலமானதால், 3 யானைகளும் திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து, யானைகளை பராமரிக்க தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், காஞ்சிபுரம் கோனேரிக்குப்பம் யானைகள் மையத்துக்கு அனுப்பக் கோரியும் காமகோடி பீடம் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கோனோரிக்குப்பம் யானைகள் மையத்தை நிபுணர் குழு ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் 3 யானைகளையும் காஞ்சி காமகோடி பீடத்திடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: CHENNAI HCChennaielephantKancheepuramKanchi Kamakoti PeetamKanchi Kamakoti
ShareTweetSendShare
Previous Post

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விஜய் பரப்புரை வாகன ஓட்டுனரிடம் சிபிஐ விசாரணை!

Next Post

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட 3000 பேர் வழக்குப்பதிவு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies