காஞ்சிபுரம் காமகோடி பீடத்திற்கு திரும்பும் யானைகள் - நீதிமன்றம் உத்தரவு!
Jun 14, 2026, 04:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஞ்சிபுரம் காமகோடி பீடத்திற்கு திரும்பும் யானைகள் – நீதிமன்றம் உத்தரவு!

Manikandan by Manikandan
Jan 10, 2026, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான மூன்று யானைகளை, திருச்சி எம்.ஆர்.பாளையம் காப்பகத்தில் இருந்து விடுவித்து, பீடம் நிர்வாகத்திடம் வழங்கும்படி, வனத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் காமகோடி பீடத்தில் வழிபாட்டு நடைமுறைகளுக்காக சட்டத்துக்கு உட்பட்டு மூன்று யானைகள் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த யானைகளை கவனித்து வந்த பாகன், கடந்த 2015ல் காலமானதால், 3 யானைகளும் திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து, யானைகளை பராமரிக்க தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், காஞ்சிபுரம் கோனேரிக்குப்பம் யானைகள் மையத்துக்கு அனுப்பக் கோரியும் காமகோடி பீடம் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கோனோரிக்குப்பம் யானைகள் மையத்தை நிபுணர் குழு ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் 3 யானைகளையும் காஞ்சி காமகோடி பீடத்திடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: CHENNAI HCChennaielephantKancheepuramKanchi Kamakoti PeetamKanchi Kamakoti
ShareTweetSendShare
Previous Post

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விஜய் பரப்புரை வாகன ஓட்டுனரிடம் சிபிஐ விசாரணை!

Next Post

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட 3000 பேர் வழக்குப்பதிவு!

Related News

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies