மகனின் சிலைக்கு போர்வை போர்த்திய தாய் - அம்மாவின் உள்ளத்துக்கு ஈடு இணை எதுவும் இல்லை..!
Jan 14, 2026, 12:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகனின் சிலைக்கு போர்வை போர்த்திய தாய் – அம்மாவின் உள்ளத்துக்கு ஈடு இணை எதுவும் இல்லை..!

Manikandan by Manikandan
Jan 11, 2026, 02:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்முவில் உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை வீரரின் சிலைக்குக் குளிரக் கூடாது என்பதற்காகப் போர்வை போர்த்தி பராமரித்து வரும் தாயின் செயல் அனைவரையும் நெகிழ செய்துள்ளது.

ஜம்முவின் ரன்பீர் சிங் புரா கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லை பாதுகாப்பு படை வீரர் குர்னம் சிங். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தார்.

இதனையடுத்து அவரது சொந்த கிராமத்தில் குர்னம் சிங்குக்காகச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது தாயான ஜஸ்வந்த் கவுர், அந்தச் சிலையை உயிருள்ள மகனாகவே கருதி பராமரித்து வருகிறார்.

இந்நிலையில் ஜம்முவில் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளதால் மகனுக்குக் குளிரும் எனக் கருதி, அவரது சிலைக்குப் போர்வையை போர்த்தி ஜஸ்வந்த் கவுர் பராமரித்து வருகிறார்.

இந்த வீடியோ வைரலான நிலையில், தாயின் அன்பிற்கு ஈடு இணை உலகில் எதுவும் இல்லையென நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags: Armyindian armyjammu kashmirBSFSOLIDERMOTHER LOVEBSF SOLDIER
ShareTweetSendShare
Previous Post

பத்லாபூர் ரயில் நிலையத்தில் வரிசையில் நின்று ரயிலில் ஏறிய பயணிகள் – இது கனவா? அல்லது நனவா? என கூறி ஆச்சரியப்படும் நெட்டிசன்கள்

Next Post

100 நாள் வேலைத்திட்டத்தை மத்திய அரசு நிறுத்தி விட்டதாக எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் – பாஜக குற்றச்சாட்டு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies