சாலையில் கேக் வெட்டி அட்டூழியத்தில் ஈடுபட்ட ரவுடி கும்பல் - சென்னையில் அதிர்ச்சி!
Jan 13, 2026, 09:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாலையில் கேக் வெட்டி அட்டூழியத்தில் ஈடுபட்ட ரவுடி கும்பல் – சென்னையில் அதிர்ச்சி!

Manikandan by Manikandan
Jan 13, 2026, 11:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பூந்தமல்லி அருகே சாலையில் கேக் வெட்டி அட்டகாசத்தில் ஈடுபட்ட ரவுடி கும்பல், தெருவில் நடந்து சென்றவர்களை வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது

பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தனது நண்பர்களுடன் சேர்ந்து பாரிவாக்கம் பகுதியில் சாலையில் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது போதையில் அட்டூழியம் செய்ததால், அங்கிருந்த பொதுமக்கள் தட்டி கேட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் மீண்டும் அப்பகுதிக்கு வந்த சந்துரு உள்ளிட்டோர் தெருவில் நடந்து சென்றவர்களை வெட்டியுள்ளனர்.

இதில் தெருவில் நடந்து சென்ற 6 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்துரு உள்ளிட்ட நால்வரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து இரண்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: cake cuttingChennaiHospitalrowdyPoonamallee.cake
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – ஜெர்மனி இடையே 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Next Post

விவசாயிகளுக்கு உயர்தர விதை கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா- பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

Load More

அண்மைச் செய்திகள்

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

2026-ல் அமையும் தேசிஜ கூட்டணி ஆட்சியில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies