பெண் சுற்றுலா பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யும் மத்திய அரசின் திட்டம் - புறக்கணிக்கும் தமிழக அரசு
Jan 21, 2026, 02:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண் சுற்றுலா பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யும் மத்திய அரசின் திட்டம் – புறக்கணிக்கும் தமிழக அரசு

Manikandan by Manikandan
Jan 20, 2026, 04:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண் சுற்றுலா பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யும் மத்திய அரசின் சுற்றுலா காவல்துறை தனிப்பிரிவு திட்டத்தை தமிழக அரசு புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாடு முழுவதும் சுற்றுலா வரும் பெண் பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், நிர்பயா நிதியின் கீழ் மத்திய சுற்றுலா அமைச்சகம் ‘சுற்றுலா காவல்துறை தனிப்பிரிவு’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் சுற்றுலாத் தளங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பது, பெண்களுக்கான உதவி மையங்களை ஏற்படுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது.

மத்திய அரசு அறிவித்துள்ள சுற்றுலா காவல்துறை திட்டத்தை தெலுங்கானா, ஆந்திரா, டெல்லி, கோவா, கேரளா உள்ளிட்ட 15 மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் நிலையில், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் நாட்டிலேயே இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தில் இந்த பாதுகாப்பு திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமீபத்தில் மத்திய சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட சுற்றுலாத் தளங்களில் மகளிருக்கான பாதுகாப்பு என்ற பட்டியலில், தமிழகத்தின் பெயர் இடம் பெறாதது சுற்றுலா ஏற்பாட்டாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: tamilnaducentral governmentbjp indiatn bjptngovernment
ShareTweetSendShare
Previous Post

சிங்கம்புணரியில் இன்ஸ்டா பிரபலம் புத்தூர் பாண்டி அதிரடி கைது!

Next Post

திருப்பரங்குன்றம் விவகாரத்தை சுட்டிக்காட்டி பேசிய நிதின் நபின்!

Related News

அணுசக்தி தொழில்நுட்பம் புதிய மைல்கல்லை நோக்கி சீனா பயணம்!

இஸ்லாமிய நேட்டோவிற்கு பதிலடியாக இந்தியா அமைக்கும் புதிய கூட்டணி!

கிரீன்லாந்துக்கு அதிர்ச்சி – ஐரோப்பாவுக்கு நெருக்கடி தரும் அமெரிக்கா!

காசியின் முக்கிய சின்னம் மணிகர்ணிகா படித்துறையில் நடப்பது என்ன? – சிறப்பு தொகுப்பு!

“இந்தியாவை மட்டும் குறிவைத்து அமெரிக்கா தடைகளை விதிப்பது நியாயமல்ல” – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

Load More

அண்மைச் செய்திகள்

“விஜய்க்கு நடிகர் சங்கம் தானாக உதவி செய்யாது” – குஷ்பு

“கட்சி விவகாரத்தில் நிதின் நபின்தான் எனக்கு பாஸ்; நான் பாஜகவின் தொண்டன்” – பிரதமர் மோடி

திருப்பரங்குன்றம் விவகாரத்தை சுட்டிக்காட்டி பேசிய நிதின் நபின்!

பெண் சுற்றுலா பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யும் மத்திய அரசின் திட்டம் – புறக்கணிக்கும் தமிழக அரசு

சிங்கம்புணரியில் இன்ஸ்டா பிரபலம் புத்தூர் பாண்டி அதிரடி கைது!

7 மாத கர்ப்பிணி மீது திமுக பிரமுகர் தாக்குதல் – திருவள்ளூரில் அதிர்ச்சி!

மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் காணாமல்போன வழக்கு – காவல்துறை மீது தாய் குற்றச்சாட்டு!

மதுரை LIC அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட விவகாரம் – விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

பேரவையில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை நீக்க நடவடிக்கை – முதல்வர் ஸ்டாலின்

பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் தேர்வு – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies