கேரளா உலுக்கிய பெண் யூடியூபர் செயல் - தலைமறைவான ஷிம்ஜிதாவை அதிரடி கைது
Jan 21, 2026, 06:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரளா உலுக்கிய பெண் யூடியூபர் செயல் – தலைமறைவான ஷிம்ஜிதாவை அதிரடி கைது

Manikandan by Manikandan
Jan 21, 2026, 05:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் பேருந்தில் பாலியல் சீண்டல் அளிக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட ரீல்ஸ் வைரலாகி இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தலைமறைவாக இருந்த யூடியூபர் ஷிம்ஜிதா கைது செய்யப்பட்டார்.

கேரளாவின் கோழிக்கோட்டைச் சேர்ந்த தீபக் என்பவர் ஜவுளி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 16-ம் தேதி பணி நிமித்தமாக கண்ணூர் நோக்கி பேருந்தில் சென்றார்.

அப்போது அவர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி யூடியூபர் ஷிம்ஜிதா என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தீபக்கின் முழங்கை ஷிம்ஜிதாவின் உடலில் படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், தீபக் அவமானம் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே அந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள், தீபக் தவறு செய்யவில்லை எனவும், புகழ் வெளிச்சத்துக்காக ஷிம்ஜிதா வீடியோ வெளியிட்டதாகவும் கருத்து தெரிவித்தனர்.

யூடியூபர் ஷிம்ஜிதா மீது தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து யூடியூபர் ஷிம்ஜிதா தலைமறைவான நிலையில், போலீசார் அவரை கைது செய்து விசாரணைக்காக கோழிக்கோடுக்கு அழைத்து சென்றனர்.

Tags: KeralapoliceyoutuberSHIMJITHA
ShareTweetSendShare
Previous Post

ஈரானில் மீண்டும் மன்னராட்சி?- அமெரிக்க தலையீடு ஊசலாட்டத்தில் நாடு!

Next Post

அதிமுக சுதந்திரமாக இல்லை சர்வாதிகாரப் போக்க செயல்படுகிறது -வைத்திலிங்கம்

Related News

செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வரும் சி-295 ராணுவ போக்குவரத்து விமானம்!

அடல் பென்ஷன் யோஜனா திட்டம் நீட்டிப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஐக்கிய அரபு அமீரக அதிபருக்கு ஜூலா ஊஞ்சல் பரிசளிப்பு!

அதிமுக சுதந்திரமாக இல்லை சர்வாதிகாரப் போக்க செயல்படுகிறது -வைத்திலிங்கம்

ஈரானில் மீண்டும் மன்னராட்சி?- அமெரிக்க தலையீடு ஊசலாட்டத்தில் நாடு!

“இந்து அறநிலையத்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்” – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More

அண்மைச் செய்திகள்

கேரளா உலுக்கிய பெண் யூடியூபர் செயல் – தலைமறைவான ஷிம்ஜிதாவை அதிரடி கைது

மாமூல் வழங்க மறுத்த தம்பதியை கள்ளச்சாராய வழக்கில் சிக்கவைத்த காவலர்கள்!

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு கவலையளிக்கிறது- அண்ணாமலை

நாடாளுமன்றத்தில் புதிய மாற்றம்! – சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்!

வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் -பிரேமலதா விஜயகாந்த்!

என்டிஏ குடும்பத்தில் டிடிவி தினகரன் – அண்ணாமலை வரவேற்பு!

தொட்டபெட்டாவில் பூத்துக்குலுங்கும் இமயமலை பூக்கள்!

கரூர் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

டிடிவி தினகரனுக்கு இபிஎஸ் வாழ்த்து!

பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா – 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies