அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றியதா? -சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம்
Jan 22, 2026, 06:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றியதா? -சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம்

Manikandan by Manikandan
Jan 22, 2026, 05:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றியதா? என சட்டப்பேரவையில் இன்று காரசாரமான விவாதம் நடைபெற்றது.

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேச்சை தொடர்ந்த அதிமுக உறுப்பினர் தங்கமணி, ஆளுநர் உரையில் திமுகவின் வாக்குறுதிகள் குறித்த விவரங்கள் இல்லாதது ஏமாற்றமளிப்பதாகவும், தமிழ்நாடு போராடும் என திமுக கூறிவரும் நிலையில் தமிழகம் முழுவதும் போராட்டக்களமாக மாறியுள்ளதாகவும் விமர்சித்தார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்றாலும், 99 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக கூறினார்.

இந்த விவாதம் தொடர்ந்து, ஒரு கட்டத்தில் சத்துணவு ஊழியர்கள், பகுதிநேர ஆசிரியர்களுக்கு இன்னும் பிரச்னை இருக்கிறது என அவையிலேயே ஒப்புக்கொண்ட முதல்வர் ஸ்டாலின், அதுவும் நிச்சயம் தீர்க்கப்படும் என்று உறுதியளித்தார்.

பின்னர், இந்த விவாதம் நீண்டுகொண்டே போனதால், பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான விவாதத்தை நிறுத்திய சபாநாயகர், அடுத்த தலைப்புக்கு சென்றார்.

 

Tags: tamilnaduDMKADMKTN ASSEMPLYADMK GOVT
ShareTweetSendShare
Previous Post

சென்னை – துபாய் இடையேயான ஏர் இந்தியா விமான சேவை மார்ச் முதல் நிறுத்தம்

Next Post

தேவையற்ற இடத்தில் பல லட்சத்தில் பேருந்து நிறுத்தம் – அரசு நிதி வீணா?

Related News

தேவையற்ற இடத்தில் பல லட்சத்தில் பேருந்து நிறுத்தம் – அரசு நிதி வீணா?

சென்னை – துபாய் இடையேயான ஏர் இந்தியா விமான சேவை மார்ச் முதல் நிறுத்தம்

காசா அமைதிக் குழுவில் இணையப்போகும் இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் சம்மதம்!

தெருவோரக் குழந்தைகளின் படிப்புக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்த பெண்மணி!

மகப்பேறு மரணங்களைக் குறைக்கும் நோக்கில், ‘போடா கேர்ள்ஸ்’ அமைப்பு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது!

ரஷ்யாவில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனி பொழிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றியதா? -சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம்

ஒரே நாளில் 7 வாகனங்களில் எழுந்தருளும் மலையப்பசுவாமி – தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்

வால்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானை!

தமிழ்ஜனம் செய்தி எதிரொலி – குப்பை கழிவுகள் அகற்றம்

உதயநிதியின் தேசவிரோதக் கருத்துகளை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்! -பியூஷ் கோயல்

யாருடைய திட்டங்களையும் காப்பியடிக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை – இபிஎஸ்

பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் குறைந்தது 5 லட்சம் பேர் – எச்.ராஜா

மதுராந்தகத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பு!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் – இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி

இருசமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி ஆடியோ வெளியிட்ட திமுக நிர்வாகி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies