மருத்துவரின் அலட்சியத்தால் பரிபோன உயிர்? - கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய உறவினர்கள்!
Jan 25, 2026, 01:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மருத்துவரின் அலட்சியத்தால் பரிபோன உயிர்? – கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய உறவினர்கள்!

Manikandan by Manikandan
Jan 25, 2026, 11:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி அருகே மருத்துவர்களின் அலட்சியத்தால் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி உயிரிழந்ததாக கூறி, உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்

திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆயுப்கான், இவர் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.நேற்று திடீரென ஆயுப்கானுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவரது மகன் முகமது நபி கான் உடனடியாக தனது தந்தையை, அதே பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் அழைத்து சென்றுள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆயுப்கானை செவிலியர்களும், ஊழியர்களும் உடனடியாக முதலுதவி சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நீண்ட நேரத்திற்கு பிறகு அயுப்கானுக்கு மருத்துவர் சிகிச்சை அளித்த நிலையில், சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார்.

மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக அயுப்கான் உயிரிழந்ததாக கூறி, உறவினர்கள், மருத்துவமனையின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.

தகவலறிந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

Tags: policeHospitalemergencykallakurichi
ShareTweetSendShare
Previous Post

ஹெலிகாப்டர் நிறுவன விவகாரம்: விசிக எம்எல்ஏ மீது புகார்!

Next Post

குழந்தையை எல்.கே.ஜி-யில் சேர்க்க ஆகும் செலவை விட, சி.ஏ படிக்க செலவு குறைவு!

Related News

சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி!

பேச்சுவார்த்தைக்கு இடையே உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல்!

அரசாணையை மீறி சர்ச்சையை கிளப்பிய தாம்பரம் மாநகராட்சி – மக்கள் அதிர்ச்சி!

குடியாத்தம் அரசு மருத்துவமனை விவகாரம் – EPS எடுத்த ஆக்‌ஷன்..DMK கொடுத்த ரியாக்ஷன்!

நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்…சாலை தடுப்பில் ஏறி நின்ற கார்!

167 பயணிகள் உயிரை காத்த விமானியிடம் நஷ்டயீடு கேட்டு நிர்வாகம் வழக்கு!

Load More

அண்மைச் செய்திகள்

பழனி தைப்பூச திருவிழா – உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோயில் தரப்பு நீதிமன்றத்தில் பதில்!

சிவன் திருமணம் செய்த கோவிலில் கடும் பனிப்பொழிவுக்கிடையே நடந்த திருமணங்களின் வீடியோ வைரல்!

 கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா – பாஸ் வழங்குவதில் முறைகேடு என குற்றச்சாட்டு!

குழந்தையை எல்.கே.ஜி-யில் சேர்க்க ஆகும் செலவை விட, சி.ஏ படிக்க செலவு குறைவு!

மருத்துவரின் அலட்சியத்தால் பரிபோன உயிர்? – கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய உறவினர்கள்!

ஹெலிகாப்டர் நிறுவன விவகாரம்: விசிக எம்எல்ஏ மீது புகார்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் கூட்டம் – 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!

என்னை பதவி நீக்கம் செய்யமாட்டார்கள் – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நகைச்சுவை!

நூற்றாண்டு பழமை வாய்ந்த மா, வேம்பு, வாகை, புங்கை மரங்களை வெட்டிய நெடுஞ்சாலை துறை

குப்பைகள் எரிக்கப்படுவதால் மக்கள் கடும் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies