சீமான் குறித்து அவதூறு - தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு!
Jan 26, 2026, 02:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீமான் குறித்து அவதூறு – தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 26, 2026, 12:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் குறித்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தவெக மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டி மீது தேனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி தெற்கு மாவட்டச் செயலாளரான லெப்ட் பாண்டி, தனது சமூக வலைதளப் பக்கங்களில் அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு ஆதரவாகத் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கம். சமீபத்தில், நாதக கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் தனது யூடியூப் சேனலில் தவெக தலைவர் விஜய் குறித்து சில விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுப்பதாகக் கூறி, லெப்ட் பாண்டி வெளியிட்ட வீடியோ ஒன்றில் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகனை ஆபாசமான வார்த்தைகளால் விமர்சித்ததோடு, அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நாதக தேனி மாவட்ட கிழக்குச் செயலாளர் ஜெயக்குமார் தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் தவெக மாவட்டச் செயலாளர் லெப்ட் பாண்டி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Tags: Saattai Duraimuruganசீமான் குறித்து அவதூறு - தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு!seemanNaam Tamilar katchitamilaga vetri kazhagamTheni police station
ShareTweetSendShare
Previous Post

பாஜக பொதுக்கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அராஜகம்!

Next Post

மணாலியில் 25 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய சுற்றுலா பயணிகள்!

Related News

குடியரசு தினத்தையொட்டி போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!

77வது குடியரசு தின விழா..குடியரசு தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் விழாக்கோலம்

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பாராட்டு!

சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!

குடியரசு தின விழாவையொட்டி மத்திய அமைச்சர்கள் வீடுகளில் கொண்டாட்டம்!

காதணி விழா நடத்தியவர் மீது உறவினர்கள் கொலைவெறி தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்னல் சோஃபியா குரேஷிக்கு பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் – மத்திய அரசு அறிவிப்பு

பெண்களை கேலி செய்த இளைஞர்களுக்கு போலீசார் வழங்கிய மேக்கப் தண்டனை! – இணையத்தில் ட்ரெண்ட்!

யாருடன் கூட்டணி? : மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜெகநாத் மிஸ்ரா பேட்டி!

சீமான் குறித்து அவதூறு – தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு!

விசில் சத்தம் கொஞ்ச நேரம் தான் கேட்கும்.. – சி.விஜயபாஸ்கர்

திமுக ஆட்சிக்கு வந்தபின் மடாதிபதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது – முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல்

குடியரசு தினம் – தலைவர்கள் வாழ்த்து!

குடியரசு தின விழா – சிதம்பரம் நடராஜர் கோயில் ராஜ கோபுரத்தில் தேசிய கொடியேற்றம்!

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் அனைவரும் போராடிக் கொண்டிருக்கும்போது கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? – தமிழிசை சௌந்தரராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies