தனியார் மின்சார பேருந்துகளின் பராமரிப்பு கட்டணம் - தமிழக அரசு கூடுதலாக செலுத்துவதாக புகார்!
Jan 29, 2026, 11:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனியார் மின்சார பேருந்துகளின் பராமரிப்பு கட்டணம் – தமிழக அரசு கூடுதலாக செலுத்துவதாக புகார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 29, 2026, 09:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனியார் மின்சார பேருந்துகளின் பராமரிப்புக்கான கட்டணத்தை, மற்ற மாநிலங்களை விட தமிழக அரசு கூடுதலாக செலுத்தி வருவதாக ஓய்வுபெற்ற போக்குவரத்து துறை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ஒப்பந்த அடிப்படையில், தனியார் மின்சார பேருந்துகளை இயக்கும் திட்டம் கடந்தாண்டு சென்னையில் முதல்முறையாக தொடங்கப்பட்டது.

சென்னையில் இயக்கப்படும் 380 தனியார் மின்சார பேருந்துகள் நிறுவனங்கள் சார்பில் பாரமரிப்பு பணிகள் மேற்கொள்ள 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

ஒரு கிலோ மீட்டருக்கு ஏசி அல்லாத பேருந்துகளுக்கு 77 ரூபாய் 16 காசுகள் என்றும்,
ஏசி பேருந்துகளுக்கு 80 ரூபாய் 86 காசுகள் என நாள் ஒன்றுக்கு 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது, மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் 22 ரூபாய் வரை அதிகம் எனவும் கூறியுள்ளனர். ஒரு பேருந்துக்கு அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் ரூபாய் மட்டும் வாடகை நிர்ணயம் செய்யப்படுகிறது என்றும், மின்சார பேருந்துக்கு 11 ஆயிரம் ரூபாய் வாடகையை தனியார் நிறுவனத்திற்கு அரசு தரப்பு வழங்கி வருகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.

இது அரசு போக்குவரத்துக் கழகங்களின், நிதி நிலைமையை சீராக்காமல் மறைமுக ஊழலுக்கு வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளனர். மேலும், அரசு போக்குவரத்துக் கழகங்களில், காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் தேவை என்றும், ஆனால், போக்குவரத்து கழகங்களின் நடவடிக்கை ஆக்கப்பூர்வமாக இல்லாமல், அழிவுப் பாதைக்கு சென்று விடக்கூடாது எனவும் ஓய்வுபெற்ற போக்குவரத்து துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags: private electric buses renttamilnadu governmenttransport departmenttransport department officialsprivate electric buses
ShareTweetSendShare
Previous Post

வளர்ச்சிப் பாதையில் இந்தியா : ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் ஏன்? – புதிய மாற்றத்துக்கான அறிகுறி – சிறப்பு தொகுப்பு!

Next Post

இளைஞர்களை தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் தேசப்பற்று மிக்கவர்களாக NCC உருவாக்குகிறது – பிரதமர் மோடி

Related News

சென்னை அடையாறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரம் – 5 பேர் கைது!

தமிழகத்தின் வெற்றி வியாபார கழகமாக தவெக? – பாஜக செய்தித்தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அடுக்கடுக்கான கேள்வி!

மக்கள் குறை தீர்ப்பு பெட்டி சுற்றுப்பயணம் – சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார் பியூஷ் கோயல்!

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் : பிப்ரவரி 4,5-ம் தேதிகளில் தேர்தல் ஆணையம் ஆலோசனை!

வெளிநாட்டு உளவு அமைப்புகள் தகவல்களை பெற கல்வி மற்றும் ஆராய்ச்சி சமூகத்தை பயன்படுத்துகின்றன – பல்கலைக்கழக மானியக்குழு எச்சரிக்கை!

இளைஞர்களை தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் தேசப்பற்று மிக்கவர்களாக NCC உருவாக்குகிறது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் மின்சார பேருந்துகளின் பராமரிப்பு கட்டணம் – தமிழக அரசு கூடுதலாக செலுத்துவதாக புகார்!

வளர்ச்சிப் பாதையில் இந்தியா : ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் ஏன்? – புதிய மாற்றத்துக்கான அறிகுறி – சிறப்பு தொகுப்பு!

வலிமையான நண்பரை இழந்துவிட்டேன் – மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வேதனை!

சரியும் டாலரின் மதிப்பு, விழி பிதுங்கும் ட்ரம்ப் – பொருளாதார வீழ்ச்சியை நோக்கி அமெரிக்கா : தங்கத்தை வாங்கிக் குவிக்கும் இந்தியா!

அவசர நிலையில் இருப்பதற்கான எந்த அறிவிப்பும் அஜித் பவார் பயணம் செய்த விமானியிடம் இருந்து வரவில்லை – விமானத்துறை அமைச்சகம் விளக்கம்!

20 மாகாணங்களில் பாதிப்பு : பல பில்லியன் டாலர் இழப்பு : அமெரிக்காவின் பொருளாதாரத்தை பதம் பார்த்த பனிப்புயல்!

தஞ்சையில் முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது – அண்ணாமலை கண்டனம்!

விஜய் கொடுக்கும் வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டால் மீண்டும் அதிகாரத்திற்கு வரலாம் – எஸ்.ஏ. சந்திரசேகர்

உலகளாவிய எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்துள்ளது – ஐக்கிய அரபு அமீரகம் புகழாரம்!

திருக்கோயில் சொத்துகளை திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும்? – நயினார் நாகேந்ந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies