தனியார் மின்சார பேருந்துகளின் பராமரிப்பு கட்டணம் - தமிழக அரசு கூடுதலாக செலுத்துவதாக புகார்!
Sep 13, 2026, 02:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனியார் மின்சார பேருந்துகளின் பராமரிப்பு கட்டணம் – தமிழக அரசு கூடுதலாக செலுத்துவதாக புகார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 29, 2026, 09:41 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தனியார் மின்சார பேருந்துகளின் பராமரிப்புக்கான கட்டணத்தை, மற்ற மாநிலங்களை விட தமிழக அரசு கூடுதலாக செலுத்தி வருவதாக ஓய்வுபெற்ற போக்குவரத்து துறை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ஒப்பந்த அடிப்படையில், தனியார் மின்சார பேருந்துகளை இயக்கும் திட்டம் கடந்தாண்டு சென்னையில் முதல்முறையாக தொடங்கப்பட்டது.

சென்னையில் இயக்கப்படும் 380 தனியார் மின்சார பேருந்துகள் நிறுவனங்கள் சார்பில் பாரமரிப்பு பணிகள் மேற்கொள்ள 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

ஒரு கிலோ மீட்டருக்கு ஏசி அல்லாத பேருந்துகளுக்கு 77 ரூபாய் 16 காசுகள் என்றும்,
ஏசி பேருந்துகளுக்கு 80 ரூபாய் 86 காசுகள் என நாள் ஒன்றுக்கு 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது, மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் 22 ரூபாய் வரை அதிகம் எனவும் கூறியுள்ளனர். ஒரு பேருந்துக்கு அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் ரூபாய் மட்டும் வாடகை நிர்ணயம் செய்யப்படுகிறது என்றும், மின்சார பேருந்துக்கு 11 ஆயிரம் ரூபாய் வாடகையை தனியார் நிறுவனத்திற்கு அரசு தரப்பு வழங்கி வருகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.

இது அரசு போக்குவரத்துக் கழகங்களின், நிதி நிலைமையை சீராக்காமல் மறைமுக ஊழலுக்கு வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளனர். மேலும், அரசு போக்குவரத்துக் கழகங்களில், காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் தேவை என்றும், ஆனால், போக்குவரத்து கழகங்களின் நடவடிக்கை ஆக்கப்பூர்வமாக இல்லாமல், அழிவுப் பாதைக்கு சென்று விடக்கூடாது எனவும் ஓய்வுபெற்ற போக்குவரத்து துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags: private electric buses renttamilnadu governmenttransport departmenttransport department officialsprivate electric buses
Share
Tweet
SendShare
Previous Post

வளர்ச்சிப் பாதையில் இந்தியா : ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் ஏன்? – புதிய மாற்றத்துக்கான அறிகுறி – சிறப்பு தொகுப்பு!

Next Post

இளைஞர்களை தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் தேசப்பற்று மிக்கவர்களாக NCC உருவாக்குகிறது – பிரதமர் மோடி

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies