"வெடி குண்டு வைத்துள்ளேன்"- விமான நிலையத்தை பரபரப்பாக்கிய பயணி!
Jan 30, 2026, 12:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“வெடி குண்டு வைத்துள்ளேன்”- விமான நிலையத்தை பரபரப்பாக்கிய பயணி!

Manikandan by Manikandan
Jan 30, 2026, 10:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூரு விமான நிலையத்தில், தனது பையில் வெடிகுண்டுகள் இருப்பதாக விளையாட்டாக கூறிய விமான பயணியை போலீசார் கைது செய்தனர்.

கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த அபு அகீல் அசார்சாத் என்பவர், தான் பயணிக்க இருந்த விமானத்திற்காக காத்திருந்தார்.

அப்போது அங்கு வந்த அதிகாரிகள் அவரது உடமைகளை சோதனை செய்தனர்.

அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அவர், தனது பையில் 2 வெடிகுண்டுகள் இருப்பதாக தெரிவித்தார். இதனை தீவிரமாக எடுத்துக்கொண்ட அதிகாரிகள்,

அவரை தனியாக அழைத்து சென்று சோதனை மேற்கொண்டனர். பின்னர் விளையாட்டாக கூறி அச்சுறுத்தியது தெரியவந்ததால் அவரை கைது செய்த சி.ஐ.எஸ்.எப் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: airline passengerpoliceairportBomb threat!Bengaluru airportbomb
ShareTweetSendShare
Previous Post

விமான விபத்தில் அஜித் பவார் மரணம் : பனிமூட்டத்தால் நிகழ்ந்ததா? தொழில்நுட்ப கோளாறா? – சிறப்பு தொகுப்பு!

Next Post

கனகசபை விவகாரம் அரசியலாக்கப்படுகிறது – நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் தரப்பு வாதம்!

Related News

முந்திரி வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கும்பல் -பண்ருட்டியில் அதிர்ச்சி!

சபரிமலை தங்க வழக்கு! – நடிகர் ஜெயராம் முக்கிய வாக்குமூலம்!

சுதேசி கொள்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தவர் மகாத்மா காந்தி – பிரதமர் மோடி

ஈரானின் புரட்சிகர படையை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து ஐரோப்பிய யூனியன்

நடிகையின் இன்ஸ்டா கணக்குக்கு ஆபாசமாக மெசேஜ் -இளைஞரை பிடித்து அடித்து துவைத்த ஸ்ரீஅஸ்வினி

பூர்ண சந்திரனின் குடும்பத்திற்கு பாஜக அயலக பிரிவு சார்பில் நிதியுதவி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவின் திராவிட மாடல் அரசு தான் டப்பா அரசு – வானதி சீனிவாசன் பதிலடி!

234 தொகுதிகளுக்குமான தேர்தல் பொறுப்பாளர் நியமனம் – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்துள்ள ஊதியம் கிடைப்பதில்லை – தூய்மைப் பணியாளர்கள் நலவாரிய தலைவர்

கனகசபை விவகாரம் அரசியலாக்கப்படுகிறது – நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் தரப்பு வாதம்!

“வெடி குண்டு வைத்துள்ளேன்”- விமான நிலையத்தை பரபரப்பாக்கிய பயணி!

விமான விபத்தில் அஜித் பவார் மரணம் : பனிமூட்டத்தால் நிகழ்ந்ததா? தொழில்நுட்ப கோளாறா? – சிறப்பு தொகுப்பு!

மக்கள் மாளிகையில் கம்பர் சிலை – ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்!

உலகளாவிய மேலாதிக்க சக்திக்கு சரியான பதிலடி : இந்தியா.- EU ஒப்பந்தத்தை வரவேற்ற கனடா – சிறப்பு தொகுப்பு!

EU உடனான வர்த்தக ஒப்பந்தம் காரணமாக தொழில் வளர்ச்சி பன்மடங்கு உயரப்போகிறது – கோத்தாரி நிறுவன தலைவர் கணிப்பு!

மத்திய பட்ஜெட்டில் தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பு என்ன? : “ரூஃப் டாப் சோலார் திட்டத்திற்கு மானியம் கிடைக்குமா? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies