மாம்பழ சின்னம் தொடரபான வழக்கு - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
Feb 2, 2026, 03:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாம்பழ சின்னம் தொடரபான வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 2, 2026, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அன்புமணி தரப்பிற்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியது தொடர்பான வழக்கில் தலைமை தேர்தல் ஆணையம் 3 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அன்புமணி தரப்பிற்கு தேர்தல் ஆணையம், மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மனு தாக்கல் செய்தார்.

இது தொடர்பான மனு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அன்புமணியின் பதவிக்காலம் கடந்தாண்டு மே மாதமே முடிவடைந்து விட்டதாகவும்.  அவர் கட்சியின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்க கூடாது என்றும்,  சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக ராமதாஸ்-க்குதான் கடிதம் அனுப்பியிருக்க வேண்டும் எனவும் அவர் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான விவகாரத்தில் 3 வாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.

Tags: chennai high courtchief election commissionAnbumani's faction.mango symbol
ShareTweetSendShare
Previous Post

பதநீர் இறக்கிய தொழிலாளியை கள் இறக்கியதாக கூறி பானைகளை அடித்து நொறுக்கிய போலீசார்!

Next Post

மாமல்லபுரத்தில் “உலகளாவிய சுற்றுலா” உச்சி மாநாடு – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

Related News

திருப்பதி விவகாரம் – சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை!

கேலி செய்பவர்களுக்கு செயல் மூலம் பதில் – திமுக MLA தளபதிக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்

உலக பொருளாதாரம் – முக்கிய இடத்தில் இந்தியா – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

இருதரப்பு மோதலில் 2 இளைஞர்களை சரமாரியாக தாக்கிய தவெக நகர செயலாளர்!

தமிழ்நாட்டின் நாய் இனங்களும்,வெளிநாட்டு நாய் இனங்களும் ஒரே இடத்தில்! – பார்வையாளர்களை அசத்திய நாய் கண்காட்சி

மதுரை கீழக்கரையில் ஜல்லிக்கட்டு போட்டி – சீறிப்பாய்ந்த காளைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

மாமல்லபுரத்தில் “உலகளாவிய சுற்றுலா” உச்சி மாநாடு – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

மாம்பழ சின்னம் தொடரபான வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

பதநீர் இறக்கிய தொழிலாளியை கள் இறக்கியதாக கூறி பானைகளை அடித்து நொறுக்கிய போலீசார்!

தீப்பெட்டி கேட்டதால் முதியவரை கல்லால் அடித்து கொன்ற போதை நபர்கள்!

கல்குவாரி கொள்ளையர்களுக்கு திமுக பிராந்திய அரசு உடந்தை – அண்ணாமலை

ஸ்ரீரங்கம் நம்பெருமாளின் தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வழங்கும் வைபவம் விமர்சை!

எத்தனை பேரை திமுக அரசு காவு வாங்கப்போகிறது – டாக்டர் ராமதாஸ் கேள்வி!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – இரும்பு பாலம் கட்டும் பணி தொடக்கம்.. நன்றி தெரிவித்த மக்கள்!

பேராவூரணி அருகே தரமற்ற முறையில் கட்டப்படும் அரசு பள்ளி – வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

ஆரணி அருகே வன்னியர் உள்ஒதுக்கீடு கோரி இளைஞர் தற்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies