வழக்கில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை மீட்க அகில இந்திய தலைமை முடிவு!
Mar 24, 2026, 12:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வழக்கில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை மீட்க அகில இந்திய தலைமை முடிவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 4, 2026, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வழக்கில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை மீட்க அக்கட்சியின் மேலிடம் கடன் உதவி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துக்கள் கடந்த 1955ம் ஆண்டு காமராஜாரால் உருவாக்கப்பட்ட நிலையில் காலப்போக்கில் அறக்கட்டளையின் கட்டுப்பாடு டெல்லியில் உள்ள தலைமையிடத்திற்கு மாற்றப்பட்டது. அதில் இருந்து கிடைக்கும் வருவாயை ரேங்கோ பில்டர்ஸ் என்ற நிறுவனத்துடன் பங்கிட தமிழக காங்கிரஸ் முடிவு செய்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் ஏற்பட்ட மோதலில் 180 கிரவுண்ட் நிலம் தங்களுக்கே சொந்தம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்தது, இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் 60 கோடி ரூபாய் பணத்தை கொடுத்து நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்தது.

அதன் படி 30 கோடி ரூபாய் பணத்தை தமிழக காங்கிரஸ் கட்சியும் 30 கோடி ரூபாய் பணத்தை டெல்லியில் உள்ள காங்கிரஸ் மேலிடமும் கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேஷனல் ஹெரால்ட் நாளிதழுக்கு கடன் அளித்த காங்கிரஸ் கட்சி அந்நிறுவனத்தை கையகப்படுத்தியது போல் காமராஜரால் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் அறக்கட்டளையை டெல்லி மேலிடம் கையகப்படுத்த முயல்வதாக பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

Tags: Tamil Nadu Congress Committee assestsTamil Nadu Congress Committee assest caseRango Buildersmadras high courtTamil Nadu Congress CommitteeTeynampetCongress party's high command i
ShareTweetSendShare
Previous Post

பாதுகாப்பு எல்லைப்பகுதியை முன்னறிவிப்புமின்றி கையக்கப்படுத்திய திமுக பிராந்திய அரசு!

Next Post

காங்கிரஸை அழைக்காத திமுக – விசிக, இடதுசாரிகளுடன் தனியாக கூட்டணி பேச்சுவார்த்தை!

Related News

அமெரிக்காவுடன் பேச்சா? – ஈரான் மறுப்பு

ஒரே அமர்வில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்த NDA

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”

தமிழகம் முழுவதும் 151 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயத் தகவல்

விமான எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

பாலமேடு அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

இனியும் திமுகவின் ஏவல்துறையாக காவல்துறை செயல்படக் கூடாது – நயினார் நாகேந்திரன்

புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு!

திமுக, காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் – பியூஷ் கோயல்

சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு உற்சாக வரவேற்பு!

புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா!

நீரிழிவு நோய் ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்பு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் கோயில் பங்குனி திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மேலூர் அருகே மீன்பிடி திருவிழா – கிராம மக்கள் பங்கேற்பு!

கன்னியாகுமரி கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies