நில அபகரிப்பு புகார் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி வழக்கு!
Feb 5, 2026, 11:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நில அபகரிப்பு புகார் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி வழக்கு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 5, 2026, 09:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நில அபகரிப்பு புகாரின் அடிப்படையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த ஜெய்பாலாஜி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தனக்கு சொந்தமாக கொடிக்குளம் கிராமத்தில் 2.26 ஏக்கர் நிலம் உள்ளது என்றும், தனது நிலத்தை வீட்டு மனைகளாக மாற்ற உதவி செய்வதாக கூறிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அவரது ஆடிட்டரின் பெயரில் பொது அதிகாரப்பத்திரமாக மாற்றியதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக காவல்துறை, முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், நில அபகரிப்பு தனது புகாரை லோக் ஆயுக்தா விசாரித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மனுவில் இருக்கும் சில தவறுகளை சரிசெய்ய அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags: KodikulamMaduraimadras high courtMinister Palanivel Thiaga Rajanland grabbing complaint.
ShareTweetSendShare
Previous Post

நெல்லையப்பர் கோயில் சமபந்தி விருந்து தொடர்பாக ஆலய நிர்வாகம் விளக்கம் – பக்தர்கள் அதிருப்தி!

Next Post

படக்குழுவினருடன் ‘வித் லவ்’ படம் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்!

Related News

வேகமாக வந்த ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து விபத்து – 4 பேர் படுகாயம்!

சட்டவிரோத மது விற்பனை – காவல்துறையினர் உடந்தை?

அமைச்சர் கோவி.செழியனின் பேச்சால் மாணவர்கள் கொந்தளிப்பு!

குடியரசு தின முகாமில் பங்கேற்ற NCC குழுவினருக்கு பாராட்டு விழா!

நகராட்சி டெண்டர் ஒதுக்கீடு முறைகேடு புகார் தொடர்பான வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

வெற்றி வேலாயுதசாமி கோயில் தைப்பூசத் தேரோட்டம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வரிவிதிப்பு குறைக்கப்பட்டது – மோடியின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றி! – முருகானந்தம்

இன்றைய தங்கம் விலை!

துணை வேந்தர்களை முதலமைச்சர் நியமனம் செய்யும் மசோதாவுக்கு தடை கோரிய வழக்கு – உச்ச நீதிமன்றம் உத்தரவு

படக்குழுவினருடன் ‘வித் லவ்’ படம் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்!

நில அபகரிப்பு புகார் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி வழக்கு!

நெல்லையப்பர் கோயில் சமபந்தி விருந்து தொடர்பாக ஆலய நிர்வாகம் விளக்கம் – பக்தர்கள் அதிருப்தி!

மதுரவாயலில் இளைஞரை கத்தியால் குத்திய தவெக நிர்வாகியின் கணவர்!

19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் – இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

கோவை மதுக்கரை அருகே 13 மாத கருவுடன் இருந்த பெண் யானை உயிரிழப்பு!

தென்காசி பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயிலில் ஆடிட்டர் குருமூர்த்தி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies