கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் உள் விளையாட்டு அரங்கம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து பேட்டியளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், உள் விளையாட்டு அரங்கம் கட்டப்படும் விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.
அமைச்சரின் இந்த பேச்சு மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
















