மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ஜெ.பி.நட்டா இடையே வாக்குவாதம் - பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்
Mar 24, 2026, 01:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ஜெ.பி.நட்டா இடையே வாக்குவாதம் – பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்

Manikandan by Manikandan
Feb 5, 2026, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மாநிலங்களவை கூடியவுடன், மக்களவையில் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காதது குறித்து மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஜெ.பி.நட்டா, மக்களவையின் நடவடிக்கைகளை மாநிலங்களவையில் விவாதிக்க முடியாது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் தெரிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

எதிர்க் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று ஒவ்வொரு விவகாரத்தையும் நுணுக்கமாக விவாதிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் பக்குவமற்ற குழந்தை, அவையை முடக்கி வைக்க முடியாது என ஜெ.பி.நட்டா தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தை முடக்கும் வகையிலேயே எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். மக்களவை முடக்கப்பட்டால் உடனடியாக மாநிலங்களவையும் முடக்கப்பட வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடாக இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

பின்னர் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக குறித்த மல்லிகார்ஜூன கார்கேவின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்தார். கும்பல் கொலைகளை செய்தது காங்கிரஸ்தான் என அவர் குற்றம் சாட்டினார். ராஜஸ்தானில் நடந்த டெய்லர் கொலை உள்ளிட்ட கடந்த கால சம்பவங்களை சுட்டிக்காட்டி மல்லிகார்ஜுன கார்கே கருத்துக்கு அவர் பதிலடி கொடுத்தார்.

Tags: 2026 parlimentargumentNirmala SitharamanCongressmallikarjun khargebjp indiaJ.P.Nadda
ShareTweetSendShare
Previous Post

Mars-ல் துளையிட்டு ஆய்வு செய்யும் ரோவர் – படத்தை பகிர்ந்த நாசா!

Next Post

ஆட்சியில் இருந்த போது காங். திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை – பிரதமர் மோடி

Related News

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

816-ஆக உயரும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை?

அமெரிக்காவுடன் சுமுக பேச்சா? – ஈரான் மறுப்பு

Load More

அண்மைச் செய்திகள்

விஜய்யை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு!

சாத்தான்குளம் வழக்கு – 9 பேரும் குற்றவாளிகள்

ATM-ல் நிரப்ப வேண்டிய பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்!

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

கமேனியை இஸ்ரேல் கொன்றது எப்படி..? – பகீர் தகவல்

பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் ஆலோசனை!

அமெரிக்காவுடன் பேச்சா? – ஈரான் மறுப்பு

ஒரே அமர்வில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்த NDA

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”

தமிழகம் முழுவதும் 151 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயத் தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies