கணவனை கொன்றுவிட்டு விபத்து என நாடகமாடிய பெண் கைது!
Feb 6, 2026, 01:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கணவனை கொன்றுவிட்டு விபத்து என நாடகமாடிய பெண் கைது!

Manikandan by Manikandan
Feb 6, 2026, 12:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தானில் தனது காதலனுக்காக கணவன் மீது காரை ஏற்றி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

ராஜஸ்தானை சேர்ந்த புதுமணத் தம்பதியான ஆஷிஷ் மற்றும் அவரது மனைவி அஞ்சு மீது கார் ஒன்று ஏற்றிவிட்டு தப்பிச்சென்றது.

இதில் ஆஷிஷ் உயிரிழந்த நிலையில், அஞ்சு சம்பவ இடத்தில் மயங்கி விழுந்தார். மயக்கம் தெளிந்தபோது, அவரது நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது.

முதலில் இது வெறும் ஹிட் அண்ட் ரன் கேஸ் என நினைத்த போலீசாருக்கு, விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்தன.

அஞ்சுவும், சஞ்சுவும் ஏற்கனவே காதலித்து வந்ததும், அவர்கள் இருவரும் திட்டம் தீட்டி ஆஷிஷை கார் ஏற்றி கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அஞ்சு, சஞ்சு உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags: COUPLEEX LOVERarrest wifepoliceRajasthanmurderwifehoneymoon
ShareTweetSendShare
Previous Post

சபரிமலை ரயில் திட்டத்திற்கு பச்சை கொடி காட்டிய கேரள அரசு!

Next Post

வெனிசுலா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி – ரந்தீர் ஜெய்ஸ்வால் விளக்கம்!

Related News

தென்காசி அருகே சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திர திருவிழா கோலாகலம்!

இஸ்லாமாபாத்தை கைவிட்ட டிரம்ப் – இந்தியா – அமெரிக்கா டீலால் பெரும் பின்னடைவு!

மணப்பாறை அருகே ஆற்றில் மணல் அள்ளிய 8 மாட்டு வண்டிகள் பறிமுதல் – போலீசார் அதிரடி!

தொழில் போட்டி காரணமாக சேலத்தில் பானிபூரி விற்ற 14 வயது சிறுவனை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

ஈரானில் போர் பதற்றம் – அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

தருமபுரியில் அடிப்படை வசதிகள் இன்றி அவசரகதியில் பேருந்து நிலையம் திறப்பு – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஏற்காட்டை சூழ்ந்துள்ள கடும் பனிமூட்டம்.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

கராத்தே பாபு படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

வேலைக்கு போக சொன்ன தாய் – குத்திக் கொலை செய்த மகன்!

எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலில் பயங்கர தீ விபத்து!

இந்தியாவின் தலைமைப் பண்புக்கு ஐ நா சபை பொதுச் செயலாளர் பாராட்டு!

வெனிசுலா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி – ரந்தீர் ஜெய்ஸ்வால் விளக்கம்!

கணவனை கொன்றுவிட்டு விபத்து என நாடகமாடிய பெண் கைது!

சபரிமலை ரயில் திட்டத்திற்கு பச்சை கொடி காட்டிய கேரள அரசு!

திருப்பதி கலப்பட நெய் விவகாரத்தில் தனி நபர் ஆணையம்!

மகளிர் பிரீமியர் லீக் – RCB அணி சாம்பியன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies