சேலம் மேச்சேரி பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆளும்கட்சியினர் பணமோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு!
Feb 11, 2026, 09:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேலம் மேச்சேரி பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆளும்கட்சியினர் பணமோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 11, 2026, 07:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம் மேச்சேரி பத்திரகாளி அம்மன் கோயிலில் நிர்வாக அதிகாரியின் உதவியுடன், ஆளும்கட்சியினர் பணமோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சேலம் மாவட்டம் மேச்சேரியில் வட பத்திரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் நிர்வாக அதிகாரி, ஆளும் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து கோயில் பெயரை சொல்லி முறைகேடாக பணம் வசூல் செய்வதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, கோயிலை சுற்றியுள்ள கடைகளில் அமாவாசை,பௌர்ணமி ஆகிய நாட்களில் 500 ரூபாயும், மற்ற நாட்களில் 200 ரூபாயும் வசூல் செய்வதாக குற்றம்சாட்டப்படுகிறது. அதுமட்டுமன்றி, பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கும் எருமை கன்றுகளை ஏலம் விட்டு பணம் பெற்றுவருவதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் கோயிலின் நிர்வாக அதிகாரி உதவியுடன் மேச்சேரியை சேர்ந்த அரசியல்வாதிகள் 10 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags: salemmoney launderingPathirakali Amman templeruling partyMecheri Pathirakali Amman Temple
ShareTweetSendShare
Previous Post

தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவம் திமுகவின் தோல்வி பயத்தை காட்டுகிறது – விஜய்

Next Post

காஞ்சிபுரம்  குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வெள்ளி தேரோட்டம் விழா!

Related News

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக சென்னை பாஜக மகளிர் அணி ஆர்பாட்டம்!

பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!

ஆஃபாயில் சாப்பிட வேண்டாம் என்று கூறவில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் – நிராகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்!

காஞ்சிபுரம்  குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வெள்ளி தேரோட்டம் விழா!

தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவம் திமுகவின் தோல்வி பயத்தை காட்டுகிறது – விஜய்

Load More

அண்மைச் செய்திகள்

சேலம் மேச்சேரி பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆளும்கட்சியினர் பணமோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு!

சென்னையில் சர்வே மேற்கொண்ட தவெகவினர் மீது திமுக நிர்வாகிகள் தாக்குதல்!

ராமதாஸை சுற்றி பல துரோகிகள் உள்ளனர் – அன்புமணி

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு திமுக அரசே காரணம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

கூட்டணி கட்சிகள் நெருக்கடி – பிப்ரவரி 22 முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிப்பு!

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள் – இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு!

சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு – இன்று தமிழகம் வருகிறார் இந்திய துணைத் தேர்தல் ஆணையர்!

விட்டுக்கொடுக்காத இந்தியா – மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு NO ENTRY – சிறப்பு தொகுப்பு!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – ராணிப்பேட்டையில் பாஜக ஆர்பாட்டம்!

அசத்திய அஜித் தோவல் : குற்றங்களை தடுக்க இந்தியா, கனடா கைகோர்ப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies