மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ முன் ஆஜராக 4 பேருக்கு சம்மன் அனுப்பியது மதுரை மாவட்ட நீதிமன்றம்
குற்றப் பத்திரிகையில் இடம்பெற்ற மானாமதுரை டிஎஸ்பி, ஆய்வாளர் ஆகிய 4 பேருக்கு சம்மன்
டிஎஸ்பி சண்முகசுந்தரம், ஆய்வாளர் ரமேஷ், எஸ்.எஸ்.ஐ. சிவகுமார், காவலர் இளையராஜா பிப்.25ஆம் தேதி ஆஜராக ஆணை
















