கணவரை கொன்றவர்கள் ஜாமினில் விடுதலையானதால் மனைவி தற்கொலை முயற்சி!
Feb 15, 2026, 01:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கணவரை கொன்றவர்கள் ஜாமினில் விடுதலையானதால் மனைவி தற்கொலை முயற்சி!

Manikandan by Manikandan
Feb 15, 2026, 11:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சங்கரன்கோவில் அருகே கணவரை கொலை செய்த குற்றவாளிகள் ஜாமினில் வெளிவந்த தகவலால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

நெல்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவரின் கணவர் சங்கரலிங்கம் கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முன்விரோதம் காரணமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.

இதில், பலத்த காயமடைந்த சுப்புலட்சுமி, நெல்லை அரசு மருத்துவமனையில் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று அண்மையில் வீடு திரும்பினார்.

இந்நிலையில், தனது கணவரை கொலை செய்தவர்கள் தற்போது நீதிமன்றம் மூலம் ஜாமினில் வெளிவந்ததாக சுப்புலட்சுமிக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனால் நிலைகுலைந்து போன அவர், மீண்டும் தம்மையும் தனது குடும்பத்தையும் தாக்குவார்களோ என்ற அச்சத்தில் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags: NerkattumsevalNerkattumseval newsCriminalscourtmurderSankarankoilNellai Government Hospital
ShareTweetSendShare
Previous Post

காலமுறை ஊதியம் கேட்டு அங்கன்வாடி ஊழியர்கள் 12வது நாளாக போராட்டம்!

Next Post

மக்கள் தொகை கணக்கெடுப்பு எனக்கூறி செயின் பறிக்க முயற்சி – பெண் கைது!

Related News

சிவாலய ஓட்ட சிறப்பை உலகறியச் செய்ய தபால் துறை ஏற்பாடு!

ஒரு நிமிடத்தில் 385 முறை ஸ்பைடர் டிவிலிங் செய்து சாதனை!

வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு!

மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழப்பு-தேடுதல் வேட்டையில் காவல்துறை!

தமிழகத்தில் மீன்பிடி துறைமுகங்களை நவீனப்படுத்த 1658 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல்!

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி – அமைச்சர் வருகைக்காக 3 மணி நேரம் காத்திருந்ததால் அதிர்ச்சி

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்துக்கு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு!

புதிய தேசிய கல்விக் கொள்கை வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்கும் – எல்.முருகன்

Al Bot ஒன்று தனது வேலையை நிராகரித்த டெவலப்பரையே பழிவாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கைது!

வங்கதேசத்தில் BJP கட்சி ஒரு இடத்தில் வென்று அசத்தல்!

விருதுநகர் சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி விழா – அலைமோதிய பக்தர் கூட்டம்!

ஜம்மு எல்லையில் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை வீசிச் சென்ற பாகிஸ்தான் டிரோன்!

மக்கள் தொகை கணக்கெடுப்பு எனக்கூறி செயின் பறிக்க முயற்சி – பெண் கைது!

கணவரை கொன்றவர்கள் ஜாமினில் விடுதலையானதால் மனைவி தற்கொலை முயற்சி!

காலமுறை ஊதியம் கேட்டு அங்கன்வாடி ஊழியர்கள் 12வது நாளாக போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies