ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை கைவிடவில்லை - திருமாவளவன்
Feb 18, 2026, 04:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை கைவிடவில்லை – திருமாவளவன்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 18, 2026, 03:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற  கோரிக்கையை கைவிடவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கை இயல்பானது எனவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடங்கியதில் இருந்தே ஆட்சி அதிகாரம் என்பது தங்களது கோரிக்கையாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி, எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளித்துவிடக் கூடாது என்பதற்காக அந்த கோரிக்கைக்கு தாங்கள் அழுத்தம் கொடுக்கவில்லை எனக்கூறிய திருமாவளவன், அதேசமயம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை தாங்கள் கைவிடவில்லை என்றும் தெரிவித்தார்.

Tags: ChennaithirumavalavanThirumavalavan pressmeetViduthalai Siruthaigal
ShareTweetSendShare
Previous Post

போட்டி போட்டு விருப்ப மனுக்களை பெற்று சென்ற தவெகவினர் – பூர்த்தி செய்து ஒப்படைக்கவில்லை என தகவல்!

Next Post

இந்துக்கள் எண்ணிக்கை குறைந்தால் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு சவாலாக அமையும் – மோகன் பகவத்

Related News

இந்துக்கள் எண்ணிக்கை குறைந்தால் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு சவாலாக அமையும் – மோகன் பகவத்

போட்டி போட்டு விருப்ப மனுக்களை பெற்று சென்ற தவெகவினர் – பூர்த்தி செய்து ஒப்படைக்கவில்லை என தகவல்!

இனி எந்த ஜென்மத்திற்கும் திமுகவினர் கோவை மண்ணில் கால் பதிக்க முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் போராட்டத்தின்போது சிபிஎம் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணனின் மனைவி மீது தாக்குதல்!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் இரவு முழுவதும் பேருந்தில் அலைக்கழிப்பு!

கோவை மக்கள் பக்கத்து ஊரை கெடுப்பவர்கள் என பேசிய தயாநிதி மாறன் – அண்ணாமலை கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை கைவிடவில்லை – திருமாவளவன்

திருமயம் அருகே முதியவரின் கடையை எட்டி உதைத்து சூறையாடிய போலீசார்

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி : மார்ச் 2-வது வாரத்தில் வெளியாக வாய்ப்பு!

உலகளாவிய கண்டுபிடிப்புகளில் இந்தியா தலைமை வகிக்கிறது – பிரான்ஸ் அதிபர் புகழாரம்!

மும்பையில் பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் சந்திப்பு – 21 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளை – போலீஸ் விசாரணை!

கூட்டணி குறித்து ராகுல் காந்தியே இறுதி முடிவு எடுப்பார் – கே.சி.வேணுகோபால் தகவல்!

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16-ம் தேதி தேர்தல் – தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

வலிமையான ராணுவத்தை கொண்ட நாடு கூட மீண்டும் எழ முடியாதபடி தாக்கப்பட்ட வரலாறு உள்ளது – அயத்துல்லா கமேனி

இடைக்கால பட்ஜெட், தமிழக மக்களை இருண்ட பாதைக்கு அழைத்து செல்லும் – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies