லஷ்கர் பயங்கரவாதி ஜுனைத் அகமது குறித்த தகவல் அளித்தால் ரூ.5 லட்சம் பரிசு - என்.ஐ.ஏ. அறிவிப்பு
Mar 15, 2026, 10:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லஷ்கர் பயங்கரவாதி ஜுனைத் அகமது குறித்த தகவல் அளித்தால் ரூ.5 லட்சம் பரிசு – என்.ஐ.ஏ. அறிவிப்பு

Manikandan by Manikandan
Feb 21, 2026, 06:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தலைமறைவாக உள்ள லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஜுனைத் அகமது குறித்து தகவல் தந்தால், 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என, என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது.

பெங்களூருவில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற திட்டமிட்ட தீவிரவாத கும்பலை கடந்த 2023ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்ட நிலையில், பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள பயங்கரவாதி நசீர், சிறைக்குள் இருக்கும் கைதிகளை பயங்கரவாத செயல்களில் ஈடுபட தூண்டியது தெரியவந்தது.

நசீருக்கு உதவிய உதவி காவல் ஆய்வாளர் ஜான் பாஷா, சிறை மருத்துவர் நாகராஜ், லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாதி ஜுனைத் அகமதுவின் தாயார் அனீஷ் பாத்திமா ஆகியோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

இதில் ஜுனைத் அகமது குறித்து தகவல் கிடைக்காத நிலையில், அவர் குறித்து தகவல் கொடுப்பவருக்கு 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது.

மேலும், ஜுனைத் அகமதுவின் புகைப்படம், முகவரி உள்ளிட்ட விவரங்களை சுவரொட்டி மூலம் என்.ஐ.ஏ வெளியிட்டுள்ளது.

Tags: Rs 5 lakh rewardNialashkar terroristinformationNIA announcementJunaid Ahmed
ShareTweetSendShare
Previous Post

அடுத்த 5 ஆண்டுகளில் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வர்த்தகம் – பிரதமர் மோடி!

Next Post

நலத்திட்ட உதவிகளை வழங்கும் போது திமுக பிரமுகரை கத்தியால் குத்திய நபரால் பரபரப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies