லஷ்கர் பயங்கரவாதி ஜுனைத் அகமது குறித்த தகவல் அளித்தால் ரூ.5 லட்சம் பரிசு - என்.ஐ.ஏ. அறிவிப்பு
Sep 12, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லஷ்கர் பயங்கரவாதி ஜுனைத் அகமது குறித்த தகவல் அளித்தால் ரூ.5 லட்சம் பரிசு – என்.ஐ.ஏ. அறிவிப்பு

Manikandan by Manikandan
Feb 21, 2026, 06:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தலைமறைவாக உள்ள லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஜுனைத் அகமது குறித்து தகவல் தந்தால், 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என, என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது.

பெங்களூருவில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற திட்டமிட்ட தீவிரவாத கும்பலை கடந்த 2023ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்ட நிலையில், பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள பயங்கரவாதி நசீர், சிறைக்குள் இருக்கும் கைதிகளை பயங்கரவாத செயல்களில் ஈடுபட தூண்டியது தெரியவந்தது.

நசீருக்கு உதவிய உதவி காவல் ஆய்வாளர் ஜான் பாஷா, சிறை மருத்துவர் நாகராஜ், லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாதி ஜுனைத் அகமதுவின் தாயார் அனீஷ் பாத்திமா ஆகியோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

இதில் ஜுனைத் அகமது குறித்து தகவல் கிடைக்காத நிலையில், அவர் குறித்து தகவல் கொடுப்பவருக்கு 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது.

மேலும், ஜுனைத் அகமதுவின் புகைப்படம், முகவரி உள்ளிட்ட விவரங்களை சுவரொட்டி மூலம் என்.ஐ.ஏ வெளியிட்டுள்ளது.

Tags: Rs 5 lakh rewardNialashkar terroristinformationNIA announcementJunaid Ahmed
Share
Tweet
SendShare
Previous Post

அடுத்த 5 ஆண்டுகளில் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வர்த்தகம் – பிரதமர் மோடி!

Next Post

நலத்திட்ட உதவிகளை வழங்கும் போது திமுக பிரமுகரை கத்தியால் குத்திய நபரால் பரபரப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies