சேலத்தில் அமைச்சர் ராஜேந்திரனை புறக்கணித்து திமுகவினர் அசைவ விருந்து நடத்தியது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
சேலத்தில் திமுகவினர் இருதரப்பாக செயல்வடுதாக கூறப்படும் நிலையில் அமைச்சர் ராஜேந்திரானால் புறக்கணிக்கப்பட்ட திமுகவினர் ஒன்றிணைந்து விருந்து ஒன்றை நடத்தினர்.
அதில் முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாளை ஒட்டி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அமைச்சர் ராஜேந்திரனை புறக்கணித்து நடத்தப்பட்ட இந்த கொண்டாட்டத்தில் 4500 பேர் பங்கேற்றனர்.
















