பாகிஸ்தானை தொடர்ந்து ஈரானிலும் சீனாவின் வான் பாதுகாப்பு கவசம் படுதோல்வி - கேள்வி எழுப்பும் பாதுகாப்பு ஆய்வாளர்கள்!
Mar 15, 2026, 02:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானை தொடர்ந்து ஈரானிலும் சீனாவின் வான் பாதுகாப்பு கவசம் படுதோல்வி – கேள்வி எழுப்பும் பாதுகாப்பு ஆய்வாளர்கள்!

Manikandan by Manikandan
Mar 4, 2026, 11:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானை தொடர்ந்து ஈரானிலும் சீனாவின் வான் பாதுகாப்பு கவசம் தோல்வியை சந்தித்து உள்ளது.

சொந்த தயாரிப்பான HQ-9B வான் பாதுகாப்பு கவசத்தை கடந்த 2006 ஆம் ஆண்டில் இருந்து சீனா பயன்படுத்தி வருகிறது. 260 கிலோ மீட்டர் சுற்றளவில் இருந்து வரும் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த அமைப்பை பாகிஸ்தான் மற்றும் ஈரானுக்கு சீனா விற்பனை செய்திருந்தது.

இதனிடையே ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது சீனாவின் வான் பாதுகாப்பு அமைப்பு சரியாக வேலை செய்யாததால், பாகிஸ்தானின் விமானப் படை தளங்களை இந்திய போர் விமானங்கள் தாக்கி அழித்தன.

இதனை கருத்தில் கொண்ட ஈரான், தனது சொந்த தயாரிப்பான பாவர்-373 வான் பாதுகாப்பு கவசத்துடன் சீன தயாரிப்பையும் பயன்படுத்தி வந்தது.

ஆனால், இந்த 2 பாதுகாப்பு கவசங்களையும் மீறி இஸ்ரேல், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார்..

இரண்டாவது முறையாக சீனாவின் வான் பாதுகாப்பு அமைப்பு தோல்வியை சந்தித்துள்ளதால், அதன் செயல்திறன் குறித்து பாதுகாப்பு ஆய்வாளர்கள் பல கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

Tags: HQ-9BpakistanIranChina'smiserablydefense
ShareTweetSendShare
Previous Post

மனு அளிக்க வந்த விவசாயியிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட திமுக எம்.பி!

Next Post

விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அபுதாபி அரசு சொன்ன முக்கிய தகவல்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies