காவல் நிலையங்களில் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் பணிபுரிவதே கைதிகள் உயிரிழப்புகள் காரணம்
Mar 15, 2026, 05:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவல் நிலையங்களில் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் பணிபுரிவதே கைதிகள் உயிரிழப்புகள் காரணம்

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 10, 2026, 09:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் காவல் நிலையங்களில் அதிகளவில் பணிபுரிவதே சிறைச்சாலை உயிரிழப்புக்கு காரணம் என புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஷ்யாம் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நீதிமன்ற காவலில் உயிரிழந்த ஆகாஷ் டெலிட்சனின் உறவினர்கள் 2வது நாளாக சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த புதிய தமிழகம் கட்சி மாநில இளைஞரனி செயலாளர் ஷ்யாம் கிருஷ்ணசாமி பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது சிறைச்சாலை உயிரிழப்புகளுக்கு காவல் நிலையத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் பணிபுரிவதே காரணம் என தெரிவித்தார். சம்பந்தப்பட்ட அனைத்து காவலர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் உயிரிழந்த ஆகாஷ் குடும்பத்திற்கு வேண்டிய உதவிகளை அரசு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Tags: Akash Tellisan deathlock up deathPuthiya Tamil Nadu Partyputhiya tamilagam katchiputhiya tamilagam youth swing secShyam Krishnasamy
ShareTweetSendShare
Previous Post

தமிழக சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணி – சுமார் 600 ராணுவ வீரர்கள் சென்னை வந்தனர்!

Next Post

சென்னை திரிசூலம் இரட்டை கொலை வழக்கு – 8 பேர் கைது!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies