சிறுத்தையை வெறுங்கையால் அடித்து கொன்ற இளைஞர்!
Mar 15, 2026, 05:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறுத்தையை வெறுங்கையால் அடித்து கொன்ற இளைஞர்!

Manikandan by Manikandan
Mar 12, 2026, 02:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹிமாச்சலில் வயலுக்கு சென்றபோது திடீரென தாக்கிய சிறுத்தையை வெறும் கையால் இளைஞர் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹிமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள சார்லி கிராமத்தை சேர்ந்த 18 வயதான இளைஞர் பர்வேஷ் சர்மா. ஐ.டி.ஐ., எனப்படும் தொழிற் பயிற்சி மையத்தில் படித்து வரும் பர்வேஷ் சர்மா, தன் வயலுக்கு சென்றபோது அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென தாக்கியது.

இதனால் அதிர்ச்சியடைந்த பர்வேஷ் சர்மா, சமயோசிதமாக செயல்பட்டு சிறுத்தையின் தாடையை பிடித்து போராடினார்.

பின் சிறுத்தையின் தலை மற்றும் கழுத்தை அடித்து தாக்கி 12 நிமிட போராட்டத்துக்கு பின் கொன்றார். சிறுத்தையுடன் நடந்த போராட்டத்தில் பர்வேசுக்கு உடலில் காயம் ஏற்பட்டது.

சம்பவம் பற்றி அறிந்து வந்த வனத்துறை டிவிஷனல் அதிகாரி ராஜ்குமார் சர்மா, இளைஞருக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கினார்.

கடந்த 6ம் தேதி முதல் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், அதை பிடிக்க கூண்டு வைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், மனித – விலங்கு மோதல் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினர். இந்நிலையில் சிறுத்தையை பர்வேஷ் அடித்து கொன்றதால் கிராம மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

Tags: fieldleopardkilledHimachalattackedyoung man
ShareTweetSendShare
Previous Post

ரயில் ஜன்னலில் சிக்கிய இளநீரை போராடி மீட்ட இளைஞர்!

Next Post

தமிழக பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies