attacked - Tamil Janam TV

Tag: attacked

சிறுத்தையை வெறுங்கையால் அடித்து கொன்ற இளைஞர்!

ஹிமாச்சலில் வயலுக்கு சென்றபோது திடீரென தாக்கிய சிறுத்தையை வெறும் கையால் இளைஞர் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள சார்லி ...

தாக்குதலுக்குள்ளான அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரிய ஈரான் அதிபர்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில், ஈரானால் தாக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளிடம் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் ...

உதகையில் புலி தாக்கி தோடர் இனத்தை சேர்ந்த ஒருவர் பலி!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே, புலி தாக்கியதில் தோடர் இனத்தை சேர்ந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். உதகை அருகே சின்ன காடிமந்து பகுதியில், புலி தாக்கியதில் தோடர் ...

இறந்த அண்ணனின் சொத்தை கேட்டு அண்ணியை தாக்கிய கொழுந்தனார்!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, இறந்த அண்ணனின் சொத்தை எழுதித்தர கோரி அண்ணியை கொழுந்தனார், விறகு கட்டையால் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏரியூர் அருகே ...

சேலத்தில் பானிபூரி விற்ற 14 வயது சிறுவன் மீது தாக்குதல்!

சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியில் குடும்ப வறுமை காரணாக பனிப்பூரி விற்பனை செய்த 14 வயது சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. திருவாக்கவுண்டனூர் ...

மது பிரியர்களை சரமாரியாக தாக்கிய பார் ஊழியர்கள்!

திருப்பூர் தனியார் மதுபானக் கூடத்தில் கூடுதல் தொகைக்கு பில் வழங்கப்பட்டது குறித்து கேட்டதால் ஏற்பட்ட தகராறில், மதுப்பிரியர்களை பார் ஊழியர்கள் சரமாரியாக தாக்கினர். திருப்பூர் வேலம்பாளையம் காவல் ...

ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக 88 வன்முறை சம்பவங்கள் – வங்கதேச அரசு தகவல்!

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக 88 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாக அந்நாடு முதன்முறையாக தெரிவித்துள்ளது. அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து பிரதமர் ...

சாதுக்கள் மீது தாக்குதல்: மம்தா மன்னிப்புக் கேட்க வி.ஹெச்.பி. வலியுறுத்தல்!

மேற்குவங்க மாநிலம் புருலியாவில் சாதுக்கள் மீதான தாக்குதல் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி இந்து சமூகத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் ...

மேற்குவங்கத்தில் சாதுக்கள் மீது தாக்குதல்: 12 பேர் கைது!

மேற்குவங்க மாநிலம் புருலியாவில் 3 சாதுக்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக, 12 பேர் கைது செய்யப்பட்டு ரகுநாத்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். நாட்டின் சில ...