போர் சூழலுக்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணையை கடந்து சுமார் 46,000 மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான எல்பிஜி எரிவாயுவை ஏற்றி இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்
ஹோர்முஸ் நீரிணையை கடந்த பிறகு, அரபிக்கடல் வழியாக குஜராத்தின் முண்ட்ரா கடற்பகுதியை இன்று மாலை வந்தடைந்த பின்னர் விநியோகிக்கும் பணிகள் உடனடியாகத் தொடங்க உள்ளதாக தகவல்
மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு ஹோர்முஸ் நீரிணை வழியாக அனுமதிக்கப்பட்ட சில கப்பல்களில் இதுவும் ஒன்று
















