இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!
இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஓமன் கடற்பகுதியில் பயணித்த இந்திய கப்பல்கள் மீது சமீபத்தில் ...
இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஓமன் கடற்பகுதியில் பயணித்த இந்திய கப்பல்கள் மீது சமீபத்தில் ...
ஈரானுடன் அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அனைத்து விதமான தாக்குதல்களையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ...
போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுடன் அமெரிக்கா ஏற்படுத்தும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஏற்றுக்கொள்வதைத் தவிர இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வேறு வழியில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ...
மத்திய கிழக்கில் போர் காரணமாக மூடப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியக் கப்பல்கள் மட்டும் எப்படி பாதுகாப்பாக வருகின்றன என்பது பற்றி மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து ...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர்சூழலால் ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து ...
ஹோர்முஸ் நீரிணையில் நீடிக்கும் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 2 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் தொடர்ச்சியான பதற்றம் ...
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும், திறந்து விடுங்கள் என ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஹார்முஸ் ஜலசந்தி ...
அமெரிக்கக் கடற்படையின் ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகையின் காரணமாக, ஒரு நாளைக்கு 40 கோடி டாலர்களை ஈரான் இழந்து வருகிறது. நாட்டின் எண்ணெய் சேமிப்புத் திறன் இரண்டு வாரங்களுக்கு ...
ஈரான் முழுவதுமாக அழிக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்த 10 மணி நேரத்தில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டதற்குச் சீனாவே காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது பற்றிய ...
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தம் இல்லாமலேயே ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி ...
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பயண செலவுகளும், அபாயங்களும் அதிகரித்துள்ளதால் உலகளாவிய எண்ணெய் வர்த்தகம் ...
மத்திய கிழக்கு போர் காரணமாக கடல்வழிப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் துபாய்க்கு செல்ல வேண்டிய ஆயிரக்கணக்கான கார்கள் கென்யாவில் தேக்கமடைந்துள்ளன. ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான ...
ஹர்முஸ் ஜலசந்தியை திறந்துவிட வேண்டும் என ஈரானுக்கு 22 நாடுகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. அமெரிக்க - இஸ்ரேல் - ஈரான் போர் 22 நாட்களை கடந்த நிலையில் ...
48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக திறக்காவிட்டால் ஈரானில் உள்ள மின் நிலையங்கள் தாக்கி அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் ...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் ஈரானின் முயற்சியை அமெரிக்கா முறியடித்துள்ளது. 'ஈரானுக்குச் சொந்தமான 44 கண்ணிவெடி வைக்கும் கப்பல்கள் உட்பட ...
ஹோர்மூஸ் நீரிணை வழியாக பயணித்த நந்தா தேவி என்ற மேலும் ஒரு கப்பல் குஜராத் துறைமுகம் வந்தடைந்தது. வளைகுடா நாடுகளில் இருந்து நந்தா தேவி என்ற சரக்கு ...
போர் சூழலுக்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணையை கடந்து சுமார் 46,000 மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான எல்பிஜி எரிவாயுவை ஏற்றி 'சிவாலிக்' சரக்கு கப்பல் இந்தியா வருகிறது ஹோர்முஸ் ...
போர் பதற்றத்திற்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணை வழியாக 2 LPG கப்பல்கள் இந்தியா புறப்பட்டுள்ளன... அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை ...
ஈரான் போரில் மையப் புள்ளியாக மாறியுள்ள ஹார்மோஸ் ஜலசந்தியில் கடற்படை கண்ணிவெடிகளை பதித்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஈரானின் 16 கடற்படை கண்ணிவெடிக் கப்பல்களை அமெரிக்கா ...
ஹோர்முஸ் ஜலசந்தி அருகே கண்ணிவெடி பதிக்கும் படகுகள் 16 உள்பட பல ஈரான் கடற்படை கப்பல்களை தாக்கி அழித்து உள்ளதாக அமெரிக்கா அறிவித்து உள்ளது. ஈரான் மீது ...
இந்தியா நோக்கி வந்த தாய்லாந்து கப்பல் மீது ஹோர்முஸ் ஜலசந்தி அருகே தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் - அமெரிக்கா போர் ...
பெட்ரோலியம், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் இயற்கை எரிவாயுவின் கிடைக்கும் தன்மை, வழங்கல் மற்றும் சமமான விநியோகத்தை ஒழுங்குப்படுத்துவதற்காக அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ...
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், எண்ணெய் விலைகள் உயரும் என, கடல்சார் புலனாய்வு ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதாகவும், ...
உலக நாடுகளின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய நீர்வழியான ஹார்முஸ் ஜலசந்தி துறைமுகம் தற்காலிகமாக மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies