அமெரிக்காவுடன் சுமுக பேச்சா? - ஈரான் மறுப்பு
Mar 24, 2026, 01:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவுடன் சுமுக பேச்சா? – ஈரான் மறுப்பு

Manikandan by Manikandan
Mar 24, 2026, 11:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்கா – ஈரான் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக டிரம்ப் அறிவித்த உடனேயே, பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என ஈரான் மறுத்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர், நான்கு வாரங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது.

இது சர்வதேச அளவில் பொருளாதார அளவிலும், வர்த்தக போக்குவரத்திலும் மந்த நிலையை உருவாக்கியது மட்டுமின்றி ஒருசில நாடுகளை கடுமையாக பாதித்தது.

இத்தகைய சூழலில் ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறிய டிரம்ப், ஈரான் மீதான தாக்குதல்களை அடுத்த ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

இந்த செய்தி, போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த நாடுகளுக்கு நிம்மதியை ஏற்படுத்தியது.

ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே டிரம்ப்பின் அறிவிப்புகள் போலி எனக்கூறிய ஈரான், தங்களது பாதுகாப்பு மற்றும் இறையான்மைக்கு உத்தரவாதம் கிடைக்கும் வரை டிரம்ப் நினைத்தது நடக்காது என்று தெரிவித்தது.

ஈரானின் எரிசக்தி மையங்களை தாக்கினால் வளைகுடாவில் அமெரிக்க ஆதரவு நாடுகளின் மின்சாரம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை தாக்குவோம் என ஈரான் எச்சரித்ததே டிரம்ப் பின்வாங்கக் காரணம் என விமர்சித்த ஈரான்,

கச்சா எண்ணெய் விலை உயர்வை சமாளிக்க முடியாமலே டிரம்ப் ஐந்து நாள் அவகாசம் வழங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளும் வெவ்வேறு கருத்துகளை பகிர்ந்து வரும் நிலையில், போர் நிறுத்தம் அமலில் உள்ளதா? இல்லையா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Tags: Ali KhameneiPEACEMissilesamericaWARIranTrump
ShareTweetSendShare
Previous Post

விஜய்யை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு!

Next Post

816-ஆக உயரும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை?

Related News

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

816-ஆக உயரும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை?

விஜய்யை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவுடன் சுமுக பேச்சா? – ஈரான் மறுப்பு

சாத்தான்குளம் வழக்கு – 9 பேரும் குற்றவாளிகள்

ATM-ல் நிரப்ப வேண்டிய பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்!

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

கமேனியை இஸ்ரேல் கொன்றது எப்படி..? – பகீர் தகவல்

பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் ஆலோசனை!

அமெரிக்காவுடன் பேச்சா? – ஈரான் மறுப்பு

ஒரே அமர்வில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்த NDA

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”

தமிழகம் முழுவதும் 151 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயத் தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies