முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் தமிழகத்தை கூறுபோட்டு ஆட்டிப் படைப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டாலின் மருமகன் சபரீசனும் பொதுவெளியில் வந்துவிட்டார் என தெரிவித்தார்.ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா ஸ்டாலின், சபரீசன் என தமிழகத்தை கூறுபோடுவதாகவும் அவர் சாடினார்.
ஒரு குடும்பம் அதிகாரம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
















