நாடாளுமன்றத்திற்கு காரில் நாயுடன் வந்த காங்கிரஸ் எம்.பி.!
May 6, 2026, 08:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நாடாளுமன்றத்திற்கு காரில் நாயுடன் வந்த காங்கிரஸ் எம்.பி.!

Murugesan M by Murugesan M
Dec 1, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் பெண் எம்.பி. ஒருவர் தனது காரில் நாயுடன் வந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, வருகிற 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தொடரில் கலந்து கொள்ள அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்களும் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, காங்கிரஸ் பெண் எம்.பி., ரேணுகா சௌத்ரி நாடாளுமன்றத்திற்கு தமது காரில் நாய் ஒன்றையும் அழைத்துக் கொண்டு வந்திருந்துள்ளார். கடுமையான பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்பட்டு வரும் நாடாளுமன்றத்தில் எம்.பி., ஒருவர் நாயுடன் வந்த சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ரேணுகா சௌத்ரி, நாடாளுமன்றம் நோக்கி வரும் வழியில் விபத்துக்குள்ளாகும் வகையில் சாலையில் திரிந்த நாய்க் குட்டியைப் பார்த்து, இரக்கப்பட்டு அதைக் காப்பாற்றவே காரில் எடுத்து வந்ததாகவும், காருடன் அந்த நாய் குட்டியையும் அனுப்பி விட்டதாகவும் விளக்கமளித்தார்.

பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் கண்ணியமிக்க வகையில் பேசினார். இதற்குப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Tags: காங்கிரஸ் எம்.பி.Congress MP brought a dog to Parliament in a car
ShareTweetSendShare
Previous Post

WhatsApp பயன்படுத்த இனி சிம் கார்டு அவசியம் : சைபர் மோசடிகளை தடுக்க புதிய கட்டுப்பாடு!

Next Post

ISI உளவு அமைப்புடன் தொடர்புடைய 3 பேர் கைது : அடுத்தடுத்து கைதாகும் பாக். ஆதரவு ஸ்லீப்பர் செல்கள்!

Related News

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies