இந்திய ராணுவம் - Tamil Janam TV

Tag: இந்திய ராணுவம்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தான் பெரும் சேதம் – முப்படை  தளபதி அனில் சவுகான்

பொதுமக்கள் உயிரிழப்பதை  தவிர்க்கவே ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் முதல் தாக்குதல் அதிகாலை ஒரு மணியளவில் நடத்தப்பட்டதாக முப்படை  தளபதி அனில் சவுகான் விளக்கம் அளித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய ராணுவம் மேற்கொண்ட ...

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்திய ராணுவம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாதுகாப்பான தகவல் தொடர்பு சாதனத்தை பயன்படுத்தியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அது என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம். ...

தென் கொரியாவை சேர்ந்த இரண்டு மலையேற்ற வீரர்களை மீட்ட இந்திய ராணுவம்!

தென் கொரியாவை சேர்ந்த இரண்டு மலையேற்ற வீரர்களை லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள சிகரத்தில் இருந்து, விமான படை வீரர்கள் மீட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த ...

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

சீனா மற்றும் பாகிஸ்தானின் கூட்டு அச்சுறுத்தல்களுக்கு எதிராக  இந்தியா தனது இராணுவ கட்டமைப்பை அதிநவீனமாக்கியுள்ளது. அந்த வகையில், அனைத்து ஆயுத ருத்ரா படையணிகள், இலகுரக பைரவ் கமாண்டோக்கள் ...

அடுத்தடுத்து நடத்தப்பட்ட 3 ஆபரேஷன் : களை எடுக்கப்பட்ட பயங்கரவாதிகள்!

இந்திய ராணுவம் கடந்த ஒரு வாரத்தில் 3 முக்கிய ஆப்ரேஷன்களை நடத்தி, 8 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்றுள்ளது. இந்நிலையில், அந்த ஆப்ரேஷன்கள் குறித்த செய்தி தொகுப்பை தற்போது ...

தீவிரவாதிகள் கைகளில் M4 carbine rifle கிடைத்தது எப்படி?

இந்திய ராணுவம் நடத்திய ஆப்ரேஷன் மகாதேவ் நடவடிக்கை பஹல்காம் தாக்குதலை அரங்கேற்றிய 3 தீவிரவாதிகளின் உயிரைக் குடித்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகள்  அமெரிக்காவின் M4 carbine rifle போன்ற ...

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டுமென, முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன் தெரிவித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், தகவல் ...

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், வலிமையும் நிரூபிக்கப்பட்டுள்ளது : ராஜ்நாத் சிங்

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ...

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் : பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாகவும், அனைத்து சர்ச்சைகளையும் தீர்க்க விரும்புவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். 'ஆபரேஷன் சிந்தூர்' மூலமாகப் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத ...

ஆபரேஷன் சிந்தூர் குறித்த புதிய வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக இந்திய ராணுவம் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் மேற்கு பிராந்தியப் பிரிவு, வெளியிட்டுள்ள வீடியோனது நீதி நிலைநாட்டப்பட்டது என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் ...

ஜம்மு-காஷ்மீர் : பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் இந்திய ராணுவம்!

ஜம்மு காஷ்மீரின் பூஞ்சில் வீடு வீடாகச் சென்று, பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய ராணுவத்தினர் உதவி செய்து வருகின்றனர். ஜம்மு முதல் ஜெய்சால்மர் வரையிலான எல்லைப் ...

3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை : இந்திய ராணுவம்

ஜம்மு காஷ்மீரின் ஷோபியானில் தீவிரவாதிகளுக்கும் - இந்திய ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும் பாகிஸ்தான் ...

 பஞ்சாப் : வெடிகுண்டை செயலிழக்க வைத்த இந்திய ராணுவம்!

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இந்நிலையில், தீவிரவாதிகளுக்கு ஆதரவாக உள்ள பாகிஸ்தான் ராணுவம், எல்லைத் தாண்டி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக் ...

பாகிஸ்தான் ட்ரோன்கள் அழிக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட இந்திய இராணுவம்!

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய டிரோன் தாக்குதலை இந்திய ராணுவம் திறம்பட முறியடித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி, பாகிஸ்தானுக்கு ...

இந்தியாவின் ராணுவச் செலவு – பாகிஸ்தானை விட 9 மடங்கு அதிகம்!

இந்தியாவின் ராணுவ செலவினம், பாகிஸ்தானை விட ஒன்பது மடங்கு அதிகம் என்று சிப்ரி என்ற ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. பகல்காம் பயங்கரவாத ...

பாகிஸ்தானை சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு தடை : மத்திய அரசு

இந்திய ராணுவம் குறித்து தவறான மற்றும் அவதூறு கருத்துகளைப் பரப்பியதாகப் பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த ...