இலங்கை - Tamil Janam TV

Tag: இலங்கை

இலங்கை : அவசரமாக தரையிறங்கியதால் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் சேற்றில் சிக்கியது!

பேருந்துகள் நடுரோட்டில் பழுதடைந்து நிற்பதையும், அதனை தள்ளிச் செல்வதையும் நாம் தமிழகத்தில் பரவலாகக் கேட்டிருப்போம், பார்த்திருப்போம். ஆனால் ஒரு பிரமாண்ட ஹெலிகாப்டர் சேற்றில் சிக்கி, அதை அனைவரும் ...

இலங்கை : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கிய இந்திய மீட்பு குழு!

இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய மீட்பு குழுவினர் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கினர். டிட்வா புயல் காரணமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. ...

இலங்கையை புரட்டிப்போட்ட “டிட்வா” புயல் : வரலாறு காணாத மழை – மீட்பு பணிக்கு கைகொடுக்கும் இந்திய கடற்படை!

"டிட்வா" புயலின் தாக்கம் இலங்கையை தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. திரும்பும் திசையெல்லாம் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து சற்று விரிவாகப் ...

இலங்கையில் கோர தாண்டவமாடும் டிட்வா புயல்!

டிட்வா புயல் எதிரொலியாக இலங்கையில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் நிலச்சரிவால் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 21 பேர் மாயமாகியுள்ளதாகவும் அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை மையம் ...

தமிழ் ஊடகவியலாளருக்கு இலங்கை சிறைத்துறை அதிகாரி மிரட்டல்!

இலங்கையில் தமிழக மீனவர்களின் கை, கால்களில் விலங்கிட்டது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை, அந்நாட்டு சிறைத்துறை அதிகாரி மிரட்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் ...

இலங்கை : மர்ம நபர் துப்பாக்கிச் சூடு – இளைஞர் உயிரிழப்பு!

இலங்கையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொட்டாஞ்சேனை பகுதியில் இளைஞர் ஒருவர் சாலையில் நடந்து ...

சீனாவை நம்பியதால் மோசம் : திவாலாகும் மாலத்தீவு – உதவிக்கரம் நீட்டும் இந்தியா!

பாகிஸ்தான், இலங்கை வரிசையில், கடுமையான பொருளாதார நெருக்கடியில் மாலத்தீவு சிக்கியுள்ளது. கிட்டத்தட்ட திவால் நிலைக்குச் சென்றுள்ள அந்நாட்டுக்கு இந்தியா உதவிக் கரம் நீட்டியுள்ளது. அது பற்றிய ஒரு ...

இலங்கையின் முன்னேற்றத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது – இலங்கை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ

இலங்கையின் முன்னேற்றத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக அந்நாட்டு அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர்  சந்தோஷ் ஜா, இருநாடுகளின் நாடாளுமன்ற நட்புறவு ...

இலங்கையில் கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டு யானை மீட்பு!

இலங்கையில் கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டு யானை நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டது. பொலநறுவை வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வந்த காட்டு யானை ...

இலங்கை : சிக்கன்குனியாவை தடுக்க முன்னேற்பாடுகள் தீவிரம்!

இலங்கையில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான சிக்கன்குனியா நோயை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். 2006-ல் இலங்கையில் சிக்கன்குனியா பாதிப்பு அதிகமாகக் காணப்பட்டது, குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அதேபோன்று சுமார் ...

இலங்கை  :  பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து –  21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

இலங்கையில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 21 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கதிர்காமத்தில் இருந்து மத்திய இலங்கையில் உள்ள குருணாகல் நோக்கி சுமார் 70 ...

இலங்கை அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி!

இரு நாடுகளுக்கு இடையேயான விரிவான ராணுவ ஒப்பந்தத்தின் காரணமாக, இலங்கையின் 750 ராணுவ அதிகாரிகளுக்கு, இந்தியாவில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. பிரதமர் மோடியின் தற்போதைய சுற்றுப்பயணத்தின்போது இலங்கை - ...

இலங்கையில் ரயில் கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

இலங்கையில் இந்திய அரசின் உதவியுடன் அமைந்த மஹோ-அநுராதபுரம் ரயில் பாதையை, பிரதமர் மோடியும், இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயகவும் திறந்து வைத்தனர். மூன்று நாள் பயணமாக இலங்கை சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு ...

இந்தியா – இலங்கை இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இலங்கை தலைநகர் கொழும்பில் இந்தியா இலங்கை இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தாய்லாந்தில் நடைபெற்ற பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்குச் சென்றுள்ளார். ...

இலங்கை முன்னாள் ராணுவ தளபதிகள் 4 பேருக்கு இங்கிலாந்து தடை!

2009-ம் ஆண்டு இலங்கை ராணுவம் நடத்திய போரில் விதிமீறல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி முன்னாள் ராணுவ தளபதிகள் உள்பட 4 பேருக்கு இங்கிலாந்து தடைவிதித்துள்ளது. இலங்கை ஆயுதப்படை முன்னாள் ...

பரதத்தில் ஜொலிக்கும் நாட்டிய தாரகை!

இலங்கையிலிருந்து அகதியாக தமிழகத்திற்குள் நுழைந்து தன் அசாத்திய திறமையால் நூற்றுக்கும் அதிகமான மாணவிகளுக்கு பரத நாட்டியம் கற்றுத் தரும் ஆசிரியையாக மாறியிருக்கிறார் ஜெகதீஸ்வரி சசிதரன். மகளிர் தினத்தை ...