இலங்கை : அவசரமாக தரையிறங்கியதால் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் சேற்றில் சிக்கியது!
Jun 22, 2026, 09:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இலங்கை : அவசரமாக தரையிறங்கியதால் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் சேற்றில் சிக்கியது!

Murugesan M by Murugesan M
Dec 8, 2025, 03:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பேருந்துகள் நடுரோட்டில் பழுதடைந்து நிற்பதையும், அதனை தள்ளிச் செல்வதையும் நாம் தமிழகத்தில் பரவலாகக் கேட்டிருப்போம், பார்த்திருப்போம்.

ஆனால் ஒரு பிரமாண்ட ஹெலிகாப்டர் சேற்றில் சிக்கி, அதை அனைவரும் தள்ளிவிடும் சுவாரஸ்யமான சம்பவம் இலங்கையில் நிகழ்ந்துள்ளது.

நமக்கு அண்டை நாடான இலங்கை டிட்வா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இலங்கைக்கு தேவையான உதவிகளைச் செய்ய இந்தியா முன்வந்தது. இதனால் இலங்கைக்கு பேரிடர் மீட்பு படை வீரர்களையும், நிவாரணப் பொருட்களையும் இந்தியாவில் இருந்து அனுப்பி வைத்தது மத்திய அரசு.

இந்நிலையில், அங்கு நிவாரணப் பணிக்காகச் சென்ற இந்திய ராணுவத்தின் MI-171 ஹெலிகாப்டர் ஒன்று, சேற்றில் சிக்கி நகர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ராணுவ வீரர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து ஹெலிகாப்டரை தள்ளிச் சென்றனர்.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதற்கேற்ப, அனைவரின் முயற்சியால் ஹெலிகாப்டர் மெதுமெதுவாக நகர்ந்து செல்லும் வீடியோ, இணையவாசிகள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

Tags: இலங்கைSri Lanka: Indian military helicopter gets stuck in mud after making an emergency landing
ShareTweetSendShare
Previous Post

தோண்ட தோண்ட உடல்கள் – பரிதவிக்கும் உறவுகள் : புயல், வெள்ளம் பேரழிவில் இருந்து மீளாத இலங்கை!

Next Post

அசாம் : தாமரை, அல்லி மலர்களால் நிரம்பியுள்ள உர்பாத் பீல் ஏரி!

Related News

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை சீனா சமாளித்தது எப்படி? சிறப்பு தொகுப்பு!

ஈரான்- அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்து – வளைகுடாவில் திரும்புமா அமைதி? – சிறப்பு தொகுப்பு!

ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்பதில் பிரதமர் மோடியும் உறுதியாக உள்ளார் – ட்ரம்ப

உலகின் இருபெரும் தலைவர்கள் சந்திப்பு; பிரதமர் மோடியின் முக்கிய அறிவுறுத்தல்

வங்கதேசத்தில் ஸ்ரீராமர் அவமதிக்கப்பட்ட விவகாரம் – தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்துக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies