சட்டப்பேரவை தேர்தல் – விருப்ப மனு அளித்தவர்களிடம் இபிஎஸ் 3-வது நாளாக நேர்காணல்!
அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி மூன்றாவது நாளாக நேர்காணல் நடத்தினார். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட ...





