ADMK - Tamil Janam TV

Tag: ADMK

செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரை கட்சி பதவியில் இருந்து நீக்கம் – அதிமுக

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரை கட்சி பதவியில் இருந்து நீக்கம் செய்து அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை 10 நாட்களுக்குள் மீண்டும் ...

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி!

டெல்லிச் சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் டெல்லிச் சென்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி ...

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவைக் கபளீகரம் செய்யச் சிலர் முயன்றனர் – எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை  கபளீகரம் செய்யச் சிலர் முயன்றதாகவும், மத்தியில் இருந்தவர்கள் கட்சியைக் காப்பாற்றிக் கொடுத்ததற்கு இன்றும் நன்றி மறக்காமல் இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ...

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறியதற்கு பெரும் வரவேற்பு – செங்கோட்டையன்

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறியதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பது புரிய ...

எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்!

அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லிச் செல்லவுள்ளார். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர்ச் செங்கோட்டையன் வலியுறுத்தி வருகிறார். அண்மையில் டெல்லிச் சென்ற அவர் உள்துறை அமைச்சர் ...

செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சியினர்!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சந்திப்பதற்காக ஈரோட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு அமமுக உள்ளிட்ட கட்சியினர் வருகை  தந்தனர். குள்ளம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள செங்கோட்டையனின் இல்லத்திற்கு அமமுக, சசிகலா ஆதரவாளர்கள், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ...

அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது – செங்கோட்டையன்

அதிமுக ஒருங்கிணைப்புக்கான தனது அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரமிருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர்  செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி ...

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

சேலம் மாநகராட்சியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்களின் தொகுதி நிதியில் கட்டி கொடுத்த 4 ரேஷன் கடைகளை மூடிவிட்டு, திமுகவினர் வாடகை இடத்தில் கடைகளை நடத்தி வருவதாகக் குற்றச்சாட்டு ...

திண்டுக்கலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை  முற்றுகையிட்ட தவெக-வினர்!

திண்டுக்கலில் அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை  தவெக-வினர் முற்றுகையிட்டதால் பதற்றம் நிலவியது. மெங்கில்ஸ் சாலையில் உள்ள தனியார்  தங்கும் விடுதியில் இருந்து பிரச்சாரத்திற்காக எடப்பாடி ...

மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன் – அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்வதாகவும், ராமர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...

அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி தொடரும் : செங்கோட்டையன்

அதிமுகவை ஒருங்கிணைக்கும் தனது பணி தொடரும் எனச் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஈரோடு மாவட்டம், குள்ளம்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிவர், தொண்டர்களின் கருத்தின்படியே அதிமுக ஒன்றிணைய வேண்டும் எனக் ...

செங்கோட்டையன் பதவியை பறித்து இபிஎஸ் உத்தரவு!

அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுகவை விட்டு பிரிந்து சென்றவர்களை ...

அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் திமுக ஆட்சியை அகற்ற முடியும் : நயினார் நாகேந்திரன்

அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் திமுக ஆட்சியை அகற்ற முடியும் எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளையொட்டி நெல்லையில் உள்ள மணிமண்டபத்தில் அவர் மலர்தூவி ...

கட்சி ஒன்றுபட வேண்டும் என்பது தான் அதிமுக தொண்டர்கள், மக்களின் கருத்து – சசிகலா

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றாக இணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் கருத்தை வரவேற்பதகாவும், கட்சி ஒன்றுபடுவதை யாராலும் தடுக்க முடியாது எனவும் சசிகலா தெரிவித்துள்ளார். இது ...

ஒன்றிணையும் அதிமுக? : கதிகலங்கும் திமுக!

பல்வேறு அணிகளாகப் பிரிந்திருக்கும் அதிமுக மீண்டும் ஒன்றிணைய வாய்ப்பு உருவாகியிருப்பதால் திமுகவினருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஒன்றிணைவது தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிக்கான பிள்ளையார்  சுழி ...

பட்டியலினத்தைச் சேர்ந்த இளநிலை உதவியாளரை, காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்த திமுக நகர்மன்ற பெண் உறுப்பினர்!

திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளநிலை உதவியாளரை, திமுக நகர்மன்ற பெண் உறுப்பினரின் காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் ...

சி.பி.ஆர் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் : எடப்பாடி பழனிசாமி

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் குறித்து திமுகவினர் அவதூறு பரப்ப வேண்டாம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதியில் ...

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு ஆம்புலன்ஸ் சங்கத் தலைவர் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து வெளியான அறிக்கை போலியானது என ஆம்புலன்ஸ் சங்கத் தலைவர் பிவின் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியில் ...

பாஜகவை கண்டு எதிர்க்கட்சிகளுக்குப் பொறாமை : எடப்பாடி பழனிசாமி

3ஆவது முறையாக ஆட்சி அமைத்த பாஜகவைக் கண்டு எதிர்கட்சிகள் பொறாமை கொள்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் மக்கள் மத்தியில்  உரையவர், ...

இபிஎஸ்-க்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு ...

தீயசக்தி திமுகவை அகற்றும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி துயிலுறாது : நயினார் நாகேந்திரன்

மக்கள் நலனின் குரலாகத் தொகுதிதோறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

ஓசூரில் அதிமுக கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி!

ஓசூரில் அதிமுக அலுவலகத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற ...

விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் : எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நெல்லையில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுடன் ...

இபிஎஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

தனக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி ...

Page 1 of 6 1 2 6