SIR-ஐ காப்பாற்றியது யார்? – இபிஎஸ்
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் FIR-ல் குறிப்பிடப்பட்ட அந்த SIR எதற்காக Ruled-out செய்யப்பட்டான்? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ...
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் FIR-ல் குறிப்பிடப்பட்ட அந்த SIR எதற்காக Ruled-out செய்யப்பட்டான்? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ...
மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் அதிமுக தரப்பில் தேமுதிகவுக்கு சீட் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவி வகிக்கும் தமிழக எம்.பி.க்கள் எம்.சண்முகம், ...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக பொருளாளர் சுதீஷ் சந்தித்துப் பேசினார். 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் தேமுதிக இடம்பெற்ற கூட்டணியும், பாஜக தலைமையில் பாமக இடம்பெற்ற கூட்டணியும் ...
ஞானசேகரன் வழக்கில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள இபிஎஸ், திமுக ...
அரக்கோணம் மாணவி பாலியல் வழக்கில் திமுக பிரமுகரான தெய்வச்செயலைக் காக்கத் துடிப்பது ஏன் எனவும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் கேள்விகள் ஓயாது என்றும் ...
கிராமங்களில் உள்ள ஓலைக் குடிசைகள் உட்பட அனைத்து வீடுகளுக்கும் பல மடங்கு சொத்து வரியை உயர்த்தியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...
ஊழலில் சிக்கி உள்ள உதயநிதியைக் காப்பாற்றுவதற்காகத் தன்மானத்தை விட்டு டெல்லியில் முதலமைச்சர் ஸ்டாலின் காத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை எழும்பூரில் அவர் அளித்த பேட்டியில், ஊழலில் சிக்கிய ...
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குக் கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்லத்திற்குக் கடந்த 15-ம் தேதி கடிதம் ஒன்று வந்துள்ளது. ...
நகை அடமான கடனுக்கு விதித்துள்ள புதிய விதிகளை ஆர்பிஐ திருப்பப் பெற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...
தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கச் செல்வதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ...
அரக்கோணத்தில் திமுக நிர்வாகி மீது இளம்பெண் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூளகிரியில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் ...
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதி கிடைக்க அப்போதைய அதிமுக அரசுதான் காரணம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பொள்ளாச்சி பாலியல் ...
பட்டுக்கோட்டை கொலை சம்பவம், புதுக்கோட்டைச் சாதிய மோதல் சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், சவக்குழிக்குச் சென்ற சட்டம் ...
2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிக்கும் மேல் வெல்வோம் என்று இறுமாப்புடன் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புதியதாக உருவாகியிருக்கும் அதிமுக – பாஜக கூட்டணி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் ...
சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலினின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வில், மானிய கோரிக்கைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது ...
முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்யச் சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், கள்ள ...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு ...
முதலமைச்சர் ஸ்டாலினின் குடும்ப ஆதிக்க ஆட்சியில் இருந்து விண்வெளித்துறை கூட தப்பவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ...
டாஸ்மாக் விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பேச எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவைக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமி, டாஸ்மாக் துறையில் நடைபெற்ற ...
பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி வலியுறுத்தியுள்ளார். சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...
அமைச்சர்கள் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குச் சபாநாயகர் அனுமதி தர மறுத்ததால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில், 3 அமைச்சர்கள் மீது கொடுக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்க ...
திமுக ஆட்சி குறைகள் மட்டுமே நிறைந்த அவல ஆட்சியாக உள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள ...
இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், செய்தி ஊடகங்களில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies