அதிமுகவில் உதயமாகும் செங்கோட்டையன் அணி!
அத்திக்கடவு அவினாசி திட்ட நிகழ்வில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா புகைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் எழுப்பிய குரல் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் ...
அத்திக்கடவு அவினாசி திட்ட நிகழ்வில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா புகைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் எழுப்பிய குரல் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் ...
சசிகலா, டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட அனைவரும் எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய தயாராக இருக்கிறோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தேனி மாவட்டம் ...
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை ...
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அத்திகடவு - அவிநாசி திட்ட கூட்டமைப்பின் ...
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார். டெல்லி ஷாகேத் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான இடத்தில் ...
சென்னை அடுத்துள்ள திருமுல்லைவாயலில் அதிமுக வட்ட செயலாளர் ராஜசேகரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் ...
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய மனுக்கள் மீதான உத்தரவை பிப்ரவரி 12ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலை மறியல் ஈடுபட முயன்ற மக்களை சந்தித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறைகளை கேட்டறிந்தார். தலைவாசல் பகுதியில் உள்ள தேசிய ...
பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கையில் காவல் நிலையத்திற்குள் ...
திமுக ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளைச் சொன்னால் ஏடிஜிபி-யாக இருந்தால் கூட கொலை மிரட்டல் தான் பதிலா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது ...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பத்திரிகையாளர்களின் போன்கள் பறிமுதல் செய்யப்படுவதன் அவசியம் என்ன என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ...
சேலம் அருகே தனியார் நிதி நிறுவன உரிமையளருக்கும் அதிமுக பிரமுகருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே ...
SIR களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் தான், பல "SIR"கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்துவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் ...
பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில் கூட திமுக ஊழல் செய்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜன் குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம் திருச்சூழியில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. ...
சென்னை சைதாப்பேட்டையில் குடியரசு தினத்தன்று மதுவிற்பனையில் ஈடுபட்ட டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடியரசு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் ...
2021 சட்டப்பேரவை தேர்தலின்போது, வேட்பு மனுவில் தகவலை மறைத்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை மறுதினம் விசாரணைக்கு ...
கடன் வாங்குவதில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றியதே திமுக ஆட்சியின் சாதனை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...
இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் ...
நடப்பாண்டின் தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் முதல் நாளில் அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். நடப்பாண்டின் முதல் ...
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுக மாணவரணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ...
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டும், கைதான ஞானசேகரன் குறிப்பிட்ட “அந்த சார் யார்“ என கேள்வி எழுப்பியும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் ...
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...
திமுகவை வீழ்த்த நினைக்கும் யாராக இருந்தாலும் NDA கூட்டணிக்கு வரலாம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதுரை கோச்சடை பகுதியில் செய்தியாளர்களிடம் பேசியவர், ...
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையிலும், டாக்டர்.சரவணன் தலைமையிலும் அதிமுக நிர்வாகிகள் இரு பிரிவுகளாக செயல்படுவது தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் மதுரை மாநகர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies