Afghanistan - Tamil Janam TV

Tag: Afghanistan

தற்கொலைப்படை தாக்குதல் சீனர்கள் குறிவைப்பு ஏன்? – பின்னணியில் ISIS பயங்கரவாதிகள்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீனர்களால் நடத்தப்படும் ஒரு சீன உணவகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் ஒரு சீனர் உட்பட 7 பேர் கொல்லப் பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ...

காபூலில் சீன உணவகம் அருகே வெடித்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் ஏழு பேர் உயிரிழந்தனர். காபூலில் அதிக வெளிநாட்டவர் வசிக்கும் ஷார்-இ-நாவ் பகுதியில் உள்ள சீன உணவகம் அருகே பிற்பகலில் ...

 பாகிஸ்தானும், ஜனநாயகமும் இணைந்து ஒரே பாதையில் பயணிக்க முடியாது – ரந்தீர் ஜெய்ஸ்வால்

 பாகிஸ்தானும், ஜனநாயகமும் இணைந்து ஒரே பாதையில் பயணிக்க முடியாது என, வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் பேட்டியளித்த அவர், பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ...

புது ரூட்டில் இந்தியா – ஆப்கான் வர்த்தகம் : முட்டுக்கட்டை போட்ட பாக்.கிற்கு நோஸ்கட்!

இந்திய தொழில் நிறுவனங்கள் ஆப்கானிஸ்தானில் முதலீடுகளைக் குவிக்க, பல்வேறு சலுகைகளை தலிபான் அரசு வாரி வழங்கியிருக்கிறது. இதனால், இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்திற்கு முட்டுக்கட்டை போட்டு வந்த பாகிஸ்தான், ...

பாகிஸ்தான் உடனான வர்த்தகத்தை நிறுத்த முடிவு – இந்தியா வந்துள்ள ஆப்கன் வர்த்தக அமைச்சர்!

இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான வர்த்தக உறவை வலுப்படுத்த அந்நாட்டு அமைச்சர் டெல்லி வந்துள்ளார். பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்நாட்டில் இருந்து மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய ...

இருமுனைப் போரை எதிர்கொள்ள முழுமையாக தயார் – கவாஜா ஆசிப்

இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் இருமுனைப் போருக்குப் பாகிஸ்தான் தயாராக உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் சவால் விடுத்துள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட ...

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, இந்தியாவுக்கான முதல் தூதரைத் தாலிபான் அரசு நியமித்துள்ளது. இந்த நியமனம் இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் புதிய அத்தியாயத்தின் தொடக்கம் என்று கூறப்படுகிறது. ...

ஆப்கனில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 7 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் "மசிர் ஐ ஷெரிப்" நகரை மையமாக கொண்டு 28 ...

ஆப்கானிஸ்தானை மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான் பேரழிவைச் சந்திக்கும் – தலிபான் உள்துறை அமைச்சர் எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானை மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான் பேரழிவைச் சந்திக்கும் எனத் தலிபான் உள்துறை அமைச்சர் சிராஜ் உத்தீன் ஹக்கானி எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான ...

பேச்சுவார்ததை தோல்வி அடைந்தால் ஆப்கனுக்கு எதிராக வெளிப்படையான போரை நடத்துவோம் – பாகிஸ்தான் மிரட்டல்!

இஸ்தான்புல் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஆப்கானிஸ்தானுடன் வெளிப்படையான போரை நடத்துவோம் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே ஒரு வாரத்துக்கும் மேலாக நடந்த சண்டையில் ...

மாறும் தெற்காசிய அரசியல் : புதிய பாதையில் பயணிக்கும் இந்தியா- ஆப்கனிஸ்தான்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இதன் மூலம் தெற்காசிய அரசியலில் இந்தியாவின் ராஜதந்திரம் பாகிஸ்தானுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்று ...

ஆப்கான் கிரிக்கெட் வீரர்களை கொன்ற பாகிஸ்தான் : சர்வதேச அளவில் வலுக்கும் கண்டனம்!

பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில், மூன்று இளம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டது உலக கிரிக்கெட் ரசிகர்கள், மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பெரும் கோபத்தையும், ...

போர் நிறுத்தத்தை மீறி ஆப்கன் மீது பாகிஸ்தான் தாக்குதல் – 3 கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட 10 பேர் பலி!

பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே கடந்த ...

தங்களின் தோல்விகளுக்கு அண்டை நாடுகளை குறை கூறுவது பாகிஸ்தானின் வழக்கம் – ரந்தீர் ஜெயிஸ்வால்

தங்களின் தோல்விகளுக்கு அண்டை நாடுகளை குறை கூறுவது பாகிஸ்தானின் வழக்கம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் கூறியுள்ளார். டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ...

பாக்., தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த தலிபான் : மல்லுக்கட்டும் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்!

பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலுக்குப் பதிலடியாக தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 58 பாகிஸ்தான் படையினர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த விரிவான செய்தி தொகுப்பை தற்போது காணலாம்... பாகிஸ்தான் ...

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல் – பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 58 பேர் உயிரிழந்ததாக தகவல்!

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 9 -ம் தேதி ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலிலும், அதன் ...

காபூல் – டெல்லி இடையே விமான சேவைகளை அதிகரிக்க உள்ளோம் : வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி

அமிர்தசரஸில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு விரைவில் விமான போக்குவரத்து சேவை தொடங்க உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி ...

பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது தாலிபான்கள் தாக்குதல் – 12 பேர் பலி!

காபூலில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரம் மீது கடந்த வெள்ளிக் கிழமை பாகிஸ்தான் வான்வழி ...

பாக்ராம் விமான தளத்தின் கட்டுப்பாட்டை ஒப்படைக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ஆப்கனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

பாக்ராம் விமான தளத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஒப்படைக்காவிட்டால் ஆப்கானிஸ்தான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ...

ஆப்கானிஸ்தான் : சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 2,200-ஐ கடந்தது!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாயிரத்து 200-ஐ கடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சுமார் 6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம், அந்த நாட்டையே ...

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் -100க்கும் மேற்பட்டோர் பலி!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானின் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ...

ஆப்கானிஸ்தானுக்கு 21 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பிய இந்தியா!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு, இந்தியா அனுப்பிய 21 டன் நிவாரணப் பொருட்கள் காபூலைச் சென்றடைந்திருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருநாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட சக்தி ...

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 8 முறை நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 800 ஆக உயர்வு!

ஆப்கானிஸ்தானில் 8 முறை அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 800-ஐ தாண்டியுள்ளது. ஜலாலாபாத்தில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில், 6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ...

ஆப்கானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 500க்கும் மேற்பட்டோர் பலி!

ஆப்கானிஸ்தானில் 8 முறை அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எண்ணிக்கை 500-ஐ தாண்டியுள்ளது. ஜலாலாபாத்தில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில், 6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ...

Page 1 of 2 1 2