2026 ஜனவரி 6-ல் தமிழக சட்டசபை கூட்டத் தொடர்?
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் அடுத்த மாதம் ஜனவரி 6ம் தேதி கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சட்டசபை கூட்டத்தை ...
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் அடுத்த மாதம் ஜனவரி 6ம் தேதி கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சட்டசபை கூட்டத்தை ...
அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டு துரோகம் செய்தவர் செங்கோட்டையன் என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் பேசிய அவர், அத்திக்கடவு திட்ட விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா ...
திருப்பூரில் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமானோர் ...
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தனிக்கட்சி தொடங்கப்படும் என அவரது ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக திமுக நடத்திய ஆலோசனைக் கூட்டத்தை பாஜக, அதிமுக, பாமக, தவெக உள்ளிட்ட 24 கட்சிகள் புறக்கணித்தன. பீகாரைத் தொடர்ந்து, ...
அதிமுக பிளவுபடக்கூடாது என்பதற்காக இரு முறை வந்த வாய்ப்பை விட்டுக்கொடுத்தேன் என கட்சியில் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம் ஜி ஆர் உடன் ...
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை நீக்கப்பட்ட நிலையில் இன்று விளக்கம் அளிப்பதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். . அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ...
சென்னை தலைமைச் செயலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. பீகார் சட்டமன்றத் ...
தவெக தலைவர் விஜய்யை கூட்டணியில் சேர்ப்பது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தனியார் ...
2026 தேர்தலில் ஆட்சி மாற்றம் உறுதி என்றும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 'தமிழகம் தலைநிமிர தமிழனின் ...
டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டிடிவி தினகரனின் பேச்சால் மக்களுக்கு எந்த ஒரு ...
அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து எந்த கெடுவும் விதிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,10 நாட்களில் பேச்சுவார்த்தை துவங்க ...
அதிமுகவின் 54ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ...
கரூர் துயரம், கிட்னி திருட்டு உள்ளிட்ட விவகாரங்களை முன்னிறுத்தி சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்துவந்த அதிமுக உறுப்பினர்களை, அமைச்சர் ரகுபதி சிறைவாசிகளோடு ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
அதிமுக கூட்டத்திற்கு தவெகவினர் வருவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் விமர்சிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார், சேலம் மாவட்டம் எடப்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய ...
கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு தமிழக அரசுதான் காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். நாமக்கல் நகரில் அவர் பேசியதாவது :, ...
25 ஆண்டுகளாக அரசின் தலைமை பொறுப்பில் பிரதமர் மோடி சிறப்பாக பணியாற்றி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், இது ஒரு ...
டாஸ்மாக் நிறுவன ஊழல் குறித்து முறையாக விசாரித்தால் 40 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு கண்டறியப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் ...
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என பேசிய தன்னிடம் விளக்கம் கேட்கவில்லை என்பதுதான் வேதனையாக உள்ளது என அதிமுக மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையத்தில் செய்தியாளர்களிடம் ...
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவை ஒன்றிணைக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு ...
அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை உடடியாக கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 நாட்களில் ...
யார் கையில் பதக்கம் வாங்க வேண்டும்; வாங்க கூடாது என்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவு என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நடைபெற்ற ...
திருச்சி மாவட்டம் துரையூரில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார கூட்டத்தின்போது குறுக்கே சென்ற ஆம்புலன்சை தடுத்து நிறுத்தி அதிமுகவினர் சரமாரி கேள்வி எழுப்பினர். தமிழகம் முழுவதும் இபிஎஸ் சுற்றுப்பயணம் ...
அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். ஆகியோர் கட்சி தொடங்கியவுடன் வெற்றி பெறவில்லை என இபிஎஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் விஜய்-க்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அவர், அதிமுக யாரிடம் இருக்கிறது என்று ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies